Author: Abdul Kalam

அமீரின் சொல், அல்லாஹ்வின் சொல்லா?

அமீரின் சொல், அல்லாஹ்வின் சொல்லா? தப்லீக் ஜமாஅத்தில் அமீரின் சொல் அல்லாஹ்வின் சொல் என்றும் அமீரின் முடிவு அல்லாஹ்வின் முடிவு என்றும் சொல்கிறார்கள். இது உண்மையா? குர்ஆன் ஹதீஸ் கூறுவது என்ன? ஜிஃப்ரீ பதில் : இவ்வாறு தப்லீக் ஜமாஅத்தில் சொல்லியிருப்பார்களேயானால்,…

பெரியார்களின் கை கால்களை முத்தமிடலாமா?

பெரியார்களின் கை கால்களை முத்தமிடலாமா? நபியின் கால்களை நபித்தோழர்கள் முத்தமிட்டார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்க வெளியூரிலிருந்து வந்த சிலர் நபிகள் நாயகத்தின் கைகளையும், கால்களையும் முத்தமிட்டதாக சில ஹதீஸ்கள் உள்ளன. பெரியார்களின் கால்களை முத்தமிடுவதற்கும், சிரம் பணிவதற்கும் இவை…

ஆலிம்களும் பெரியார்களும் மக்களோடு மக்களாக கலந்து பழகலாமா

ஆலிம்களும் பெரியார்களும் மக்களோடு மக்களாக கலந்து பழகலாமா மக்களோடு மக்களாக நபிகள் நாயகம் 2899 و3373عن سلمة بن الأكوع قال مر النبي صلى الله عليه وسلم على نفر من أسلم ينتضلون فقال النبي صلى…

பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கலாமா?

பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கலாமா? வயதில் பெரியவர்களையும், கல்வியாளர்களையும், தலைவர்களாக மதிக்கப்படுபவர்களையும், மத குருமார்களையும், ஆசிரியர்களையும் பெயர் சொல்லி குறிப்பிடக் கூடாது என்றும் அழைக்கலாகாது என்றும் அதிகமான மக்கள் கருதுகிறார்கள். ஊர் உலக வழக்கப்படி அவர்கள் அப்படி அழைக்காமல் இருந்தால் அது…

இரகசிய ஞானம் உண்டா?

இரகசிய ஞானம் உண்டா? கேள்வி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும் என்று அபூஹுரைரா…

முரண்பாடுகள் களைவோம்

முரண்பாடுகள் களைவோம் அல்ஜன்னத் மாத இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது அவர் எழுதிய கட்டுரை- திருத்தங்களுடன் திருக்குர்ஆனையும். நபிவழியையும் மட்டுமே தங்கள் வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட முஸ்லிம்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரண்படும் எவரது கருத்தையும்…

பைஅத்தை நியாயப்படுத்தும் பொருந்தாத ஆதாரங்கள்!

பைஅத்தை நியாயப்படுத்தும் பொருந்தாத ஆதாரங்கள்! இலங்கை உமர் அலி என்பவர் பைஅத் அவசியம் என்று பேசி வருகிறார். இதற்கு 48:10, 9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார். பையத் ஓர் ஆய்வு என்ற உங்கள் பயானில் கூறிய விஷயங்களுக்கு அவர் மறுப்பாக 9:103…

நபிகள் நாயகம் ஒளியால் படைக்கப்பட்டார்களா?

நபிகள் நாயகம் ஒளியால் படைக்கப்பட்டார்களா? எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் “ஷபாஅத்’ எனும் பரிந்துரை செய்பவர்களாகவும், “மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அல்லாஹ்…

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே! (தமிழ்நாடு தவ்ஹீத் மாநிலத் தலைமையகத்தில் இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே என்ற தலைப்பில் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்திய தொடர் உரை எழுத்து வடிவில்) உரிமையாளனுக்கே அதிகாரம்! எந்தவொரு விஷயத்தை நாம் எடுத்துக்…

நான் என்பது உடலா உயிரா?

நான் என்பது உடலா உயிரா? யாசிர் மெஞ்ஞானம் என்ற பெயரில் சிலர் உளறிக்கொட்டிய கேள்வியை நீங்கள் கேட்டுள்ளீர்கள். நான் என்று சொல்லும் போது அதில் இருந்து உங்களுக்கு ஒன்றுமே புரியாவிட்டால் தான் கேள்வி கேட்க வேண்டும். நான், நீ, அவன் என்பன…