Quran Tamil Translation

அத்தியாயம் : 111 தப்பத்
மொத்த வசனங்கள் : 5
தப்பத் – அழிந்தது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் தப்பத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

111:1. அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான்.
تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ

111:2. அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை.
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ

111:3.
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ

111:4. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள்.26
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ

111:5. அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.356
فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭ