Month: November 2023

பாஜக அல்லாத ஆட்சிகளில் கலவரம் நடக்கவில்லையா?

பாஜக அல்லாத ஆட்சிகளில் கலவரம் நடக்கவில்லையா கேள்வி – குஜராத்தில் மோடி நடத்திய மிருக வெறியாட்டத்தைப் பற்றி பேசுவோர் காங்கிரஸ் ஆட்சியிலும் இன்னபிற மாநிலக் கட்சிகளின் ஆட்சியிலும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதைப் பற்றி ஏன் பேசுவதில்லை? கலவரங்கள் எல்லா ஆட்சியிலும்…

கிரிமினல்களின் ஆதிக்கத்தை நீதிமன்றத் தீர்ப்பு மாற்றுமா?

கிரிமினல்கள ஆதிக்கத்தை நீதிமன்றத் தீர்ப்பு மாற்றுமா? கேள்வி குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கிரிமினல்களின் ஆதிக்கத்தைக் குறைக்குமா? பதில் உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகள் வழங்கியுள்ளது. அதில் ஒரு தீர்ப்பை நாம் வரவேற்கலாம். இன்னொரு தீர்ப்பு நியாயமற்றதாக…

தலாக் பற்றிய நிகழ்ச்சி புதிய தலைமுறையில் ஏன் ஒளிபரப்பாகவில்லை?

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தலாக் குறித்து ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஒளிபரப்பாகவில்லை. இதற்கு முஸ்லிம் இயக்கங்களின் மிரட்டலே காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். விஜய் டிவியில் பர்தா குறித்த நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் தடுத்ததால் இதிலும் தவ்ஹீத் ஜமாஅத்தைத்…

விபச்சாரத்தைத் திருமணமாக்கிய உயர்நீதி மன்றம்

விபச்சாரத்தைத் திருமணமாக்கிய உயர்நீதி மன்றம் திருமணம் செய்யாமல் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால், அதுவும் திருமணம்தான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது சரியா? திருமணம் செய்யாமல், இருவர் சேர்ந்து வாழ்வதும் திருமணம் மூலம் சேர்ந்து வாழ்வதும் சமமானதுதான் என்று இதை…

வந்தேமாதரம் பாடத்தேவை இல்லை! உயர்நீதிமன்றம்

வந்தேமாதரம் பாடத்தேவை இல்லை – உயர்நீதிமன்றம் வந்தே மாதரம் பாடச்சொல்லி எவரையும் வற்புறுத்த முடியாது: – லக்னோ நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு..! நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்ட போது, கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்த, பகுஜன் சமாஜ்…

வந்தேமாதரம் பாடியபோது முஸ்லிம் எம்பி வெளிநடப்பு சரியா?

வந்தேமாதரம் பாடியபோது முஸ்லிம் எம்பி வெளிநடப்பு சரியா? கேள்வி பாராளுமன்றத்தில் வந்தேமாதரம் பாடும்போது அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்றபோது, பகுஜன் சமாஜ் எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் வெளி நடப்பு செய்துள்ளார். தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சபாநாயகர் மீராகுமாரும் அவரைக் கண்டித்துள்ளார். அதிகமான…

மகாவீர் ஜெயந்திக்கு கறிக்கடையை மூடவேண்டுமா?

மகாவீர் ஜெயந்திக்கு கறிக்கடையை மூடவேண்டுமா? ஆண்டுதோறும் மகாவீர்ஜெயந்தி அன்று கறிக்கடைகளை மூடவேண்டும் என்று அரசாங்கம் தடைபோடுவது நியாயம்தானா? தவ்ஹீத் ஜமாஅத் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? மசூது, கடையநல்லூர் மதுபானக்கடைகள் போன்ற தீமைக்குத் துணை போகும் கடைகள் எப்போதும் மூடவேண்டியவை என்பதால்,…

நீதித்துறையால் வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமுதாயம்

வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமுதாயம்! மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி பயங்கர குண்டு வெடித்தது. இந்தக் குண்டு வெடிப்பில் சிக்கி 5 வெளிநாட்டவர்கள் உட்பட 17 பேர் இறந்தனர். 64 பேர்…

ஊனமுற்றோருக்கு வேலை கொடுக்கலாமா?

ஊனமுற்றோருக்காக போராடுவீர்களா? மாற்றுத் திறனாளிகளின் வேலை வாய்ப்புக்காக நீங்கள் போராட்டம் நடத்தலாமே? முஹம்மது, துபாய் மாற்றுத் திறனாளிகள் எனும் உடல் ஊனமுற்றவர்களுக்காக உதவுவதும் அவர்களின் உணவு உடை மற்றும் தேவைகளுக்காக தக்க ஏற்பாடு செய்வதும் அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து…

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு! இந்தியா கடைப்பிடிக்கும் இருநீதிக் கொள்கை!

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு : இந்தியா கடைபிடிக்கும் இருநீதி கொள்கை! கடந்த மார்ச் 21 – 2013 அன்று உச்ச நீதிமன்றம் 1993ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. 1992ஆம் ஆண்டு…