521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான்.

1, அவ்வல் (முதலானவன்)

2, ஆகிர் (முடிவானவன்)

3, ளாஹிர் (மேலானவன்)

4, பாதின் (அடித்தளமானவன்)

இந்த நான்கு பண்புகள் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளன.

பொதுவாக ளாஹிர் என்ற சொல்லுக்கு வெளிப்படையானவன் என்று தான் பொருள் செய்யப்படுகிறது. எது கண்ணுக்கு முன்னாள் வெளிப்படையாகத் தெரிகிறதோ அதை ளாஹிர் என்பார்கள். ஆனால் அல்லாஹ் யாருடைய கண்களுக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. அப்படியனால் ளாஹிர் என்பதற்கு இது அல்லாத வேறு அர்த்தங்கள் இருந்தால் அதைத்தான் கொடுக்க வேண்டும்.

நாம் தேடினால் வெற்றி கொண்டவன் மேல் நிலையில் உள்ளவன் என்ற பொருளும் இச்சொல்லுக்கு உள்ளதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது நீயே ளாஹிர். உனக்கு மேல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 5225)

இதன் மூலம் ளாஹிர் என்பதன் பொருள் மேலானவன் என தெளிவுபடுத்துகிறார்கள்.

அது போல் பாத்தின் என்ற சொல் அந்தரங்கமானது; பார்வைக்கு புலப்படாதது என்ற பொருளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பண்பைக் கூறி துஆ செய்யும் போது நீயே பாத்தின் உனக்குக் கீழே எதுவும் இல்லை என்று விளக்கியுள்ளார்கள். . (முஸ்லிம் 5225)

எனவே தான் இச்சொல்லுக்கு அடித்தளமானவன் என்று நாம் தமிழாக்கம் செய்துள்ளோம்.

ஒரு பொருளுக்கு அஸ்திவாரமாக இருப்பவை தான் அப்பொருளின் இறுதியாகும். அதற்கும் கீழ் அப்பொருளின் பாகங்கள் இருக்காது. அது போல் அகில உலகுக்கும் அடித்தளமாக அல்லாஹ் இருப்பதால் அவனுக்குக் கீழேயும் எதுவும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

நீ தான் அவ்வல் – முதலானவன். உனக்கு முன்னர் எதுவும் இருந்ததில்லை.

நீ தான் ஆகிர் – முடிவானவன். உனக்குப் பின்னர் எதுவும் இருக்காது.

நீ தான் ளாஹிர் – மேலானவன். உனக்கு மேலே எதுவும் இல்லை

நீ தான் பாதின் – அடித்தளமானவன். உனக்குக் கீழே எதுவும் இல்லை

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நான்கு பண்புகளை விளக்கியுள்ளனர். நூல் முஸ்லிம் 5254, 5225

முதாலானவன் என்பதும் முடிவானவன் என்பதும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது போல் தோன்றும். மேலானவன் என்பதும் அடிததளமானவன் என்பதும் ஒன்றுக்கொன்று முரண் போல் தோன்றும்.

அல்லாஹ்வின் அதிகமான பெயர்கள் ஒரு கோனத்தில் பார்த்தால் அவற்றுக்கு இடையே முரண்பாடு உள்ளது போல் தான் தெரியும். அல்லாஹ் கோபக்காரன் என்பதும் கருணை உள்ளவன் என்பதும் முரண்போல் தோன்றினாலும் சரியான கோனத்தில் பார்க்கும் போது முரண்பாடாக இருக்காது.

சிலர் விஷயத்தில் அல்லாஹ் கோபக்காரனாக இருப்பான். வேறு சிலர் விஷயத்தில் கருணையைப் பொழிகிறான் என்று புரிந்து கொண்டால் அதில் முரண்பாடாகத் தெரியாது.

மனிதர்களிடமும் இப்படி முரண்பட்ட தன்மைகள் இருக்கின்றன. சரியான கோனத்தில் பார்த்தால் இதில் முரண்பாடு இல்லை என விளங்கும்.

இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ள நான்கு பண்புகள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்துள்ள விளக்கத்தை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம். எந்தக் கோனத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது என்று நபிகள் விளக்கி விட்டதால் குழப்பமில்லாமல் புரிந்து கொள்ளலாம்

Read in OnlinePJ.in

By Farook

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா? பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். صحيح البخاري 5504 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ...

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா? இக்பால், முத்துப்பேட்டை பதில் மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் ...

விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் ஷாத் எனும் வகையில் அடங்குமா

ஸாயிதா பற்றிய விமர்சனம் ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சிலர் செய்து ...

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? கட்டுரை

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் ...

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...