Author: PJ Admin

ஆடம்பர விருந்துக்குத் தடை இல்லை என்கிறார்கள். இது சரியா?

இலங்கையைச் சேர்ந்த மார்க்க அறிஞர் திருமணம் தொடர்பான உங்கள் யின் நிலைப்பாடு கொஞ்சம் வரம்பு மீறி எடுத்திருப்பதாகச் சொல்கிறார். அதற்கான ஆதாரத்தையும் இவ்வாறு தெரிவித்தார். திருமணம் இயன்றளவு செலவு குறைத்து செய்ய வேண்டும்; அதில் தான் பரகத் இருக்கிறது என்ற கருத்திலமைந்த…

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா?

சிக்கனமான திருமணம் குறித்த ஹதீஸ் பலவீனமானதா? பி. ஜைனுல் ஆபிதீன் குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியையும் அடிக்கடி மேற்கோள் காட்டி வருகிறோம். இந்த…

எப்போது வலீமா விருந்து வைக்கலாம்?

எப்போது வலீமா விருந்து வைக்கலாம்? திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? ஓரிரு நாட்கள் கழித்து வைக்கலாமா? உடலுறவு கொண்ட பின்பு தான் வலீமா விருந்து அளிக்க வேண்டுமா? பதில் : திருமணத்துக்குப் பின்னர் அளிக்க வேண்டிய விருந்துதான் வலீமாவாகும்.…

சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா?

சூனியக்காரர்களுக்கு ஆற்றல் உண்டு என்று முஸ்லிம் நூலில் ஹதீஸ் உள்ளதா? கேள்வி: குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் ஆகிய இரு அத்தியாயங்களையும்…

பெண்கள் நீச்சல் குளத்தில் குளிக்கலாமா?

பெண்கள் நீச்சல் குளத்தில் குளிக்கலாமா? பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்களுக்குச் சென்று குளிப்பது தவறில்லை. ஆனால் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நீச்சல் குளத்தின் பொறுப்பாளர் உட்பட எந்த அந்நிய ஆணும் அவர்கள் குளிப்பதைப் பார்க்க முடியாதவாறு…

வருடத்தில் ஒரு நாளில் கொள்ளை நோய் இறங்குகிறதா?

கேள்வி வருடத்தில் ஒரு இரவில் கொள்ளை நோய் இறங்கும். அந்த இரவில் எந்தப் பாத்திரம் மூடப்படவில்லையோ அந்தப் பாத்திரத்தில் அந்த நோய் இறங்கியே தீரும் என்று முஸ்லிமில் ஹதீஸ் உள்ளதா? அந்த ஹதீஸ் சரியானதா? பதில் நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் முஸ்லிமில்…

520. அருள் பெற்றவர்களைப் பின்பற்றலாமா?

520. அருள் பெற்றவர்களைப் பின்பற்றலாமா? இவ்வசனத்தில் (1:7) நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக் காட்டுவாயாக! என்று பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான். எனவே அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்களையும், இமாம்களையும் பின்பற்றலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.…

519. மரணத்திற்கு ஆசைப்படலாமா?

519. மரணத்திற்கு ஆசைப்படலாமா? இவ்வசனங்களில் (2:94, 62:6) நீங்கள் தான் அல்லாஹ்வின் நேசர்கள் என்றால் மரணத்திற்கு ஆசைப்படுங்கள் என்று யூதர்களை நோக்கி கேட்கப்படுகின்றது. இதைச் சரியாக புரிந்து கொள்ளாத முஸ்லிமல்லாத சிலர் அப்படியானால் முஸ்லிம்களாகிய நீங்கள் சாவதற்கு ஆசைப்படுகிறீர்களா என்று எதிர்க்…

518. ஷைத்தானின் தலை எப்படி இருக்கும்?

518. ஷைத்தானின் தலை எப்படி இருக்கும்? ஸக்கூம் எனும் மரத்திலிருந்து நரகவாசிகள் சாப்பிட்டு வயிறை நிரப்புவார்கள் என்று வசனங்களில் 37:62-65 வசனங்களில் கூறப்படுகிறது. 44:43-46, 56:51 வசனங்களில் உருக்கிய செம்பு போல் வயிற்றில் கொதிக்கும் உணவு என்று அதன் தன்மை விளக்கப்பட்டுள்ளது.…

517. பச்சை மரங்களில் தீ உருவாகுமா?

517. பச்சை மரங்களில் தீ உருவாகுமா? இவ்வசனத்தில் (36:80) பச்சை மரத்தில் இருந்து தீயை உருவாக்குகிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள நெருப்பு மூலம் பச்சை மரங்களை எரிப்பது பற்றியோ, அல்லது பச்சை மரங்கள் காய்ந்த பின்னர் நம்மிடம் உள்ள நெருப்பின்…