Author: PJ Admin

495. சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது

495. சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது சூனியத்தின் மூலமாக சில காரியங்களைச் செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் இவ்வசனத்தை (2:102) எடுத்துக்காட்டி சூனியத்தினால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இவ்வசனம் சொல்வதாக வாதிடுகின்றனர். 2:102 வசனத்தின் முழுமையான விளக்கம் குறிப்பு 28ல் தெளிவாக்கப்பட்டுள்ளது.…

494. மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

494. மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாமா? பள்ளிவாசல்கள் மிகவும் புனிதம் வாய்ந்த இடங்களாகும். பள்ளிவாசல்களில் எத்தகைய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பள்ளிவாசல் அல்லாத இடங்களில் நாம்…

493. பாவம் செய்த முஹம்மதும், பாவம் செய்யாத இயேசுவும்

493. பாவம் செய்த முஹம்மதும், பாவம் செய்யாத இயேசுவும் இவ்வசனங்கள் (4:106, 9:43, 23:118, 48:3, 110:3) முஹம்மது நபி பாவம் செய்தவர் என்று கூறுகின்றன. 3:36 வசனம் இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவர் என்று சொல்கிறது. இவ்விரண்டையும் எடுத்துக் காட்டி முஹம்மது…

492. திருக்குர்ஆன் ஜிப்ரீலின் கூற்றா? அல்லாஹ்வின் கூற்றா

492. திருக்குர்ஆன் ஜிப்ரீலின் கூற்றா? அல்லாஹ்வின் கூற்றா திருக்குர்ஆன் ஜிப்ரீலின் சொல் என்ற கருத்து வரும் வகையில் இவ்வசனம் (81:19) அமைந்துள்ளது. இது போன்ற கருத்தில் 2:97, 16:102, 19:64, 26:193, 53:5 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன. இது போன்ற வசனங்களை…

491. பைபிள் தான் தவ்ராத், இஞ்சீலா?

491. பைபிள் தான் தவ்ராத், இஞ்சீலா? முந்தைய சமுதாயத்துக்கு தவ்ராத் மற்றும் இஞ்சீல் வேதங்கள் அருளப்பட்டதாகவும், அந்த வேதங்கள் அன்றைய மக்களிடம் இருந்ததாகவும், திருக்குர்ஆன் அந்த வேதங்களை உண்மைப்படுத்துவதாகவும் இவ்வசனங்கள் (3:4, 3:48, 3:50, 3:65, 3:93, 5:43, 5:44, 5:46,…

490. அளவற்ற அருளாளன் மன்னிக்க மறுப்பதேன்?

490. அளவற்ற அருளாளன் மன்னிக்க மறுப்பதேன்? இவ்வசனங்களில் (4:48, 4:116, 4:137, 4:169, 47:34, 63:6) சிலருக்கு மன்னிப்பே இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். தன்னை அளவற்ற அருளாளன் என்று அல்லாஹ் சொல்கிறான். இன்னொரு பக்கம் சிலரை மன்னிக்க மாட்டேன் என்று…

489. தெளிவான அரபுமொழியில் பிறமொழிச் சொற்கள் ஏன்?

489. தெளிவான அரபுமொழியில் பிறமொழிச் சொற்கள் ஏன்? திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டதாக இவ்வசனங்கள் (12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12) கூறுகின்றன. திருக்குர்ஆனில் பிறமொழிச் சொற்களும் இடம் பெற்று இருக்கும்…

488. இறைவன் உருவமற்றவனா?

488. இறைவன் உருவமற்றவனா? திருக்குர்ஆனின் பல வசனங்கள் அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றியும், இறைவனின் இலக்கணம் பற்றியும் பேசுகின்றன. அல்லாஹ் உருவமற்றவன் என்பது தான் இஸ்லாமின் கடவுள் கொள்கை என்று முஸ்லிமல்லாத மக்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்களில் பலரும் இவ்வாறு தான் நம்புகின்றனர். இறைவனை…

487. கருக்கலைப்பு குழந்தைக் கொலையாகுமா?

487. கருக்கலைப்பு குழந்தைக் கொலையாகுமா? இவ்வசனங்களில் (6:140, 6:151, 17:31, 60:12, 81:8,9) குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வறுமைக்குப் பயந்தும், பெண் குழந்தை பிறப்பது இழிவு எனக் கருதியும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் அன்றைய காட்டுமிராண்டி அரபுகளிடம் இருந்தது. இது…

486. உயிர்கள் இரு வகை

486. உயிர்கள் இரு வகை இவ்வசனத்தில் (39:42) மனிதன் மரணிக்கும் போதும், உறங்கும் போதும் உயிர்களை அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதே கருத்து 6:60 வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது. மரணிக்கும் போது இறைவன் உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள…