Author: PJ Admin

406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்

406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியை இந்த வசனம் (2:259) கூறி விட்டு, ‘உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்’ என்று அம்மனிதரிடம் அல்லாஹ் கூறியதாகக் குறிப்பிடுகின்றது. மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களில்…

405. கணவனை இழந்த பெண்களின் மறுமணம்

405. கணவனை இழந்த பெண்களின் மறுமணம் இவ்வசனத்தில் (2:240) “கணவனை இழந்த பெண்கள், ஒரு வருட காலம் கணவன் வீட்டில் இருக்கலாம்; கணவன் வீட்டார் அவளை வெளியேற்றக் கூடாது. கணவனும் இதை வலியுறுத்தி உயிருடன் இருக்கும் போதே மரண சாசனம் செய்ய…

404. இத்தாவின் போது ஆண்களுடன் பேசுதல்

404. இத்தாவின் போது ஆண்களுடன் பேசுதல் கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் மறுமணம் செய்வதைத் தள்ளிப்போட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் அலங்காரங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இது இத்தா எனப்படும். (இதற்கான காரணத்தை…

403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை

403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த நாகரீக உலகில் கூட இந்த நிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப்…

402. பெண்களின் விவாகரத்து உரிமை

402. பெண்களின் விவாகரத்து உரிமை மனைவியைக் கணவன் விவாகரத்துச் செய்யும் போது நியாயமான முறையில் அவனது சக்திக்கு ஏற்ப அந்தப் பெண்ணுக்கு வசதிகள் செய்து கொடுத்து விட்டுத் தான் விவாகரத்துச் செய்ய வேண்டும் என்பது இஸ்லாமின் கட்டளை. (பார்க்க: 74வது குறிப்பு)…

401. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்

401. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் இவ்வசனத்தில் (2:178) கொலை செய்தவனை, கொல்லப்பட்டவனின் வாரிசுகள் மன்னிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொலை செய்தவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாமின் குற்றவியல் சட்டமாகும். ஆயினும் கொல்லப்பட்டவனின் வாரிசுகள், கொலையாளியை மன்னித்து விட்டால் கொலையாளி…

400. ஸஃபா, மர்வா

400. ஸஃபா, மர்வா இவ்வசனத்தில் (2:158) ‘ஹஜ், உம்ராவின் போது ஸஃபா, மர்வாவைச் சுற்றுவது குற்றமில்லை’ என்று கூறப்பட்டுள்ளது. விரும்பினால் ஸஃபா, மர்வாவைச் சுற்றலாம்; அல்லது விட்டு விடலாம் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, ஹஜ், உம்ராவின் போது…

399. பாலைவனக் கப்பல்

399. பாலைவனக் கப்பல் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆனின் 88:17 வசனம் மனிதர்களைச் சிந்திக்கச் சொல்கிறது. எந்த வகையில் ஒட்டகத்தைச் சிந்திக்க வேண்டும் என்றால், அது கப்பலைப் போன்ற தன்மை கொண்டதாக அமைந்திருப்பதைப் பற்றிச் சிந்திக்குமாறு 36:41,42 வசனம் கூறுகின்றது.…

398. நபியும், ரசூலும் ஒன்றே

398. நபியும், ரசூலும் ஒன்றே நபி என்ற சொல்லையும், ரசூல் என்ற சொல்லையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இவ்விரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லக் கூடிய சொற்களா? இதை நாம் விரிவாக அறிந்து கொள்வோம்.…

397. கப்ரில் கட்டடம் கட்டலாமா?

397. கப்ரில் கட்டடம் கட்டலாமா? இறந்து விட்ட சில நல்லடியார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம் என்று சிலர் கூறியதாக இவ்வசனத்தில் (18:21) கூறப்படுகின்றது. நல்லடியார்கள் இறந்த பின் அவர்கள் மீது தர்காவை – வழிபாட்டுத் தலத்தை எழுப்பலாம் என்று வாதிடும்…