Author: PJ Admin

386. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள்

386. விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள் இவ்வசனத்தில் (65:2) விவாகரத்துக்குரிய முக்கிய நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும் போது நேர்மையான இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த நிபந்தனை. தொலைபேசியில் விவாகரத்து, தபாலில் விவாகரத்து என்று முஸ்லிம் சமுதாயத்தில்…

385. உறவுகளுக்கு முன்னுரிமை

385. உறவுகளுக்கு முன்னுரிமை இவ்வசனங்களில் (8:72, 4:33) ஹிஜ்ரத் செய்து வந்தவர்களான முஹாஜிர்களும், அவர்களுக்கு உதவிய அன்ஸார்களும் ஒருவர் மற்றவருக்கு அதிக உரிமை படைத்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் உடன்படிக்கை செய்து கொண்டவர்களுக்கும் கொடுங்கள் என்றும் கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்)…

384. கடைசி நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல்

384. கடைசி நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல் இவ்வசனங்களில் (4:18, 6:158, 10:91, 10:98) கடைசி நேரத்தில் நம்பிக்கை கொள்வது இறைவனால் ஏற்கப்படுமா என்பது குறித்து பேசப்படுகிறது. ஒரு மனிதன் இஸ்லாமை எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம். அதை இறைவன் அங்கீகரித்துக் கொள்வான்.…

383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்

383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல் கடவுளுக்காக ஒரு பிராணியை நேர்ச்சை செய்தால் அப்பிராணியைப் பலியிடும் வரை அதற்குக் கடவுள் தன்மையை அளிக்கும் வழக்கம் பல மதங்களில் காணப்படுகிறது. அப் பிராணிக்கு தெய்வீக சக்தி வந்து விட்டதாக நினைக்கிறார்கள். அந்தப் பிராணிகள்…

382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்

382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருப்பவர்கள் நிராகரிப்பவர்களிடம் கடுமையாக இருப்பார்கள் என்று இவ்வசனத்தில் (48:29) கூறப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாத அனைவரிடமும் கடுமையாக நடக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நபிகள் நாயகம்…

381. பீடை நாள் இஸ்லாமில் உண்டா?

381. பீடை நாள் இஸ்லாமில் உண்டா? இவ்வசனத்தில் (54:19) பீடை நாளில் ஆது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் இஸ்லாமில் நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் உள்ளன என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவ்வசனத்தின்…

380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன?

380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன? இவ்வசனத்தில் (38:69) மேலான கூட்டத்தார் விவாதம் செய்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து விரிவுரையாளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆயினும் அடுத்தடுத்த வசனங்களைக் கவனித்தால் இவ்வசனம் கூறுவது என்ன…

379. இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா?

379. இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? திருக்குர்ஆனில் எராளமான வசனங்களில் சூரியன், சந்திரன், பகல், இரவு, காலம் போன்ற பலவற்றின் மீது இறைவன் சத்தியம் செய்து கூறுகிறான். அந்த வசனங்கள் வருமாறு: 15:72, 19:68, 37:1, 37:2, 37:3, 43:2, 44:2,…

378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடுமின்றி திருமணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக இவ்வசனத்தில் (33:50) கூறப்பட்டுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட சிறப்பு…

377. பிரச்சாரத்திற்குக் கூலி

377. பிரச்சாரத்திற்குக் கூலி மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக யாரிடமும் எந்தக் கூலியும் கேட்கக் கூடாது என்று பல வசனங்களில் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. பிரச்சாரம் செய்வதற்காக மக்களிடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்றாலும் ஒன்றை மட்டும் எதிர்பார்க்கலாம் என்று இவ்வசனத்தில் (42:23)…