Author: PJ Admin

356. அபூலஹபின் அழிவு

356. அபூலஹபின் அழிவு இந்த (111வது) அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முக்கிய எதிரியுமான அபூலஹபின் அழிவைப் பற்றி பேசுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாமைப் பிரச்சாரம் செய்த…

355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு

355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு 105 வது அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் மக்காவில் நடந்த ஓர் அதிசய நிகழ்வைக் கூறுகிறது. இறைவனை வணங்குவதற்காக உலகில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா ஆகும். இந்த ஆலயத்தில்…

354. திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா?

354. திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா? இவ்வசனத்தில் (74:30) “அதன் மீது 19 பேர் உள்ளனர்” என்று கூறப்படுவது நரகத்தின் காவலர்களின் எண்ணிக்கையைக் கூறுகிறது. இதில் அனைத்து அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். இதில் குழப்பமோ, சந்தேகமோ இல்லை.…

353. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம்

353. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம் இவ்வசனத்தில் (41:11) வானம் புகையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது 21:30 வசனத்தில் கூறப்படும் நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்டதாகும். அதாவது, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரு சிறு பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச்…

352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!

352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்! இவ்வசனத்தில் (40:70) இரண்டு செய்திகளுடன் தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒன்று, வேதம் இன்னொன்று, எதனுடன் தூதர்களை நாம் அனுப்பினோமோ அது எனக் கூறப்படுகிறது. வேதத்தை மட்டும் தான் இறைத் தூதர்கள் கொண்டு வருவார்கள் என்றிருந்தால் இறைவன்…

351. திருக்குர்ஆனில் தவறு இல்லை

351. திருக்குர்ஆனில் தவறு இல்லை இந்த நூலில் எந்தத் தவறும் ஏற்படாது என்று இவ்வசனத்தில் (41:42) சொல்லியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்று எனலாம். அதிக விளக்கத்திற்கு 123வது குறிப்பைக் காண்க!

350. வஹீ மூன்று வகைப்படும்

350. வஹீ மூன்று வகைப்படும் இவ்வசனத்தில் (42:51) இறைவன் தனது தூதுச்செய்தியை மூன்று வழிகளில் மனிதர்களுக்கு அருளுவான் எனக் கூறப்படுகிறது. ஜ் வஹீயின் மூலம் பேசுவது ஜ் திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது ஜ் தூதரை அனுப்பி அவர் மூலம் செய்தியைத்…

349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்குத் தண்டனை!

349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்குத் தண்டனை! இவ்வசனத்தில் (40:46) ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்றும், கியாமத் நாளில் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. யுகமுடிவு நாளில் கடும் வேதனையும், அதற்கு முன் அதைவிடக்…

348. தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி

348. தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி இவ்வசனத்தில் (40:34) முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் “இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” எனக்…

347. இரண்டு மரணம், இரண்டு வாழ்வு என்பதன் பொருள்

347. இரண்டு மரணம், இரண்டு வாழ்வு என்பதன் பொருள் “இரு முறை எங்களை உயிர்ப்பிக்கச் செய்தாய்; இருமுறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கதறுவார்கள்” என இவ்வசனம் (40:11) கூறுகிறது. இரு முறை உயிர்ப்பித்தல் என்பது நமக்கு விளங்குகிறது. இந்த…