முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்?

முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்? உலக அளவில் முஸ்லிம்களைத் துன்பங்களும் துயரங்களும் பின் தொடர்வது எதனால்? – ஏ. அப்துல் நாசர், திருச்சி-1. முஸ்லிம்கள் மட்டும் துன்பப்படுவதாகக் கூறி முஸ்லிம்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். முஸ்லிமாக…

ரேஷன் கார்டு தேவை தானா?

ரேஷன் கார்டு தேவை தானா? கேள்வி : ‘ரேசன் கார்டு’ எனும் குடும்ப அட்டை முறை, நம் நாட்டில் இருந்தால் நல்லதா…? ஒழிந்தால் நல்லதா…? – சாமு. அப்துல் காதர், நாகூர் பதில் : இது போன்ற நிர்வாக நடைமுறைகள் காலத்துக்கு…

ஹஜ் கமிட்டி கொள்ளை இப்போதுதான் தெரிந்ததா

ஹஜ் கமிட்டி கொள்ளை இப்போதுதான் தெரிந்ததா அரசாங்கத்தின் மூலம் ஹஜ் செய்வது தான் நல்லது என்று எழுதிய நீங்கள் தற்போது அரசாங்கமும் கொள்ளை அடிப்பதாக எழுதியுள்ளீர்கள். இரண்டில் எது உண்மை? ஹஜ் கமிட்டி மூலம் அரசாங்கம் கொள்ளை அடிப்பது இப்போது தான்…

எது கருத்துச் சுதந்திரம்

எது கருத்துச் சுதந்திரம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, இஸ்லாத்தையும், திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்யக்கோரி முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்ததையடுத்து அப்படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது. இதனால் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை போடலாமா…

விலை உயர்வைத் தடுக்க என்ன வழி?

விலை உயர்வைத் தடுக்க என்ன வழி? இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் விலைவாசி வரையறையில்லாமல் ஏறிக் கொண்டிருக்கிறது. இந்த விலைவாசி ஏற்றத்தைப் பொருத்தவரை எந்தப் பொருளுக்கும் விதிவிலக்கு இல்லை. இதற்குரிய காரணம் தான் என்ன? -முஹம்மது நலீம், புதுமடம் பதில்: பொருள்களின் விலை…

நதிநீர் இணைப்பு சாத்தியமா?

நதிநீர் இணைப்பு சாத்தியமா? நதிநீர் இணைப்பு சாத்தியமா? அப்படி இணைத்தால் அது மக்களுக்கு பயன்படுமா? ஏழைகளுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத சினிமா கூத்தாடிகள் எல்லாம் நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்கின்றார்களே! இதன் உண்மை நிலை…

அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு!

அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு! பாராளுமன்றத் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் கடந்த 04/08/2005 அன்று தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பின்…

அப்சல் குருவுக்கு தூக்கு! உணர்த்தும் உண்மைகள்!

அப்சல் குருவுக்கு தூக்கு! உணர்த்தும் உண்மைகள்! 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம்தேதி பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 5 பேரையும் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி, சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்று…

அப்சல் குரு விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி நியாயம்!

அப்சல் குரு விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி நியாயம்! அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பின் மூலம் நீதி சாகடிக்கப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டில் அடுத்தடுத்து தொடர் சமபவங்கள் அரங்கேறி வருகின்றன. வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட முஸ்லிம் பத்திரிக்கையாளர்: டெல்லியில் உள்ள பிரபல…

முஸ்லிம்களுக்குமட்டும் மறுக்கப்படும் நீதி!

முஸ்லிம்களுக்குமட்டும் மறுக்கப்படும் நீதி! அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு ரகசியமாக அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது குடும்பத்தினர்களுக்குக்கூட தெரியாத வகையில் அவரை தூக்கிலிட்டது அயோக்கிய காங்கிரஸ் அரசு. இந்தச் சம்பவம் நடந்து முடிந்த சில வாரங்களுக்குள்ளேயே காங்கிரஸ் கயவர்களின் கயமைத்தனம் கொஞ்சம்…