ரேஷன் கார்டு தேவை தானா?
ரேஷன் கார்டு தேவை தானா? கேள்வி : ‘ரேசன் கார்டு’ எனும் குடும்ப அட்டை முறை, நம் நாட்டில் இருந்தால் நல்லதா…? ஒழிந்தால் நல்லதா…? – சாமு. அப்துல் காதர், நாகூர் பதில் : இது போன்ற நிர்வாக நடைமுறைகள் காலத்துக்கு…
இஸ்லாத்தை அதன் தூய வழியில் அறிய
ரேஷன் கார்டு தேவை தானா? கேள்வி : ‘ரேசன் கார்டு’ எனும் குடும்ப அட்டை முறை, நம் நாட்டில் இருந்தால் நல்லதா…? ஒழிந்தால் நல்லதா…? – சாமு. அப்துல் காதர், நாகூர் பதில் : இது போன்ற நிர்வாக நடைமுறைகள் காலத்துக்கு…
முஸ்லிம்கள் துன்புறுவது எதனால்? உலக அளவில் முஸ்லிம்களைத் துன்பங்களும் துயரங்களும் பின் தொடர்வது எதனால்? – ஏ. அப்துல் நாசர், திருச்சி-1. முஸ்லிம்கள் மட்டும் துன்பப்படுவதாகக் கூறி முஸ்லிம்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். முஸ்லிமாக…
பெட்ரோல் விலை உயரக் காரணம் என்ன? கச்சா எண்ணெயின் விலையேற்றம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நஷ்டம் எனக் கூறி பெட்ரோல் விலையை ஏற்றிக் கொண்டே போகிறார்களே, அதற்கான உண்மையான காரணம் என்ன? பதில் : அரசாங்கத்தின் கொள்ளை அடிக்கும் மனப்பான்மை தான் இதற்குக்…
தேமுதிக சரிவுக்கு என்ன காரணம்? உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி பெறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தனித்து நின்று 10 முதல் 12 சதவிகித ஓட்டுக்கள் வாங்கிய தேமுதிக தற்போது கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்தும் அடையாளம் தெரியாத…
உள்ளாட்சியில் ம.ம.க மகத்தான வெற்றியா? த.மு.மு.கவின் அரசியல் பிரிவான ம.ம.க 60 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் 90 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பெருமையடித்துக் கொள்கிறார்களே இது உண்மையா? – அமீர் சுல்தான், ஏழுகிணறு சென்னை. நீங்கள் சொல்வது போல் பெருமை அடித்தார்கள்…
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் இடஒதுக்கீடு என்பது சரியா? ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு 10:8 இதழில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீடு குறித்து கூறிய கருத்து முற்றிலும் தவறானது என்று விளக்கி எழுதிய தலையங்கம்.…
குஷ்புவை எதிர்ப்பவர்கள் இந்தியா டுடேயை எதிர்க்கத் தவறியது ஏன்? குஷ்பு விவகாரம் : இந்தியா டுடே’யைப் பாதுகாத்த சிகரம் 15” விருது அறிவியல்பூர்வமான (!) சர்வே என்ற பெயரில் சமூக அவலங்களுக்கு வித்திடும் வேலையை சென்ற செப்டம்பர் 22-28-ந் தேதிய தனது…
முஸ்லிம்களின் இட ஒதுக்கீடுக்கு நீதிமன்ற வழக்கு தடையாகுமா? ? தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றி அதை இந்திய அரசியல் சாசனத்தில் 9வது அட்டவணையிலும் சேர்க்கக் காரணமாக இருந்தது அதிமுக அரசு. அதை எதிர்த்து உச்ச…
முஸ்லிமல்லாத அரசாங்கத்தில் உரிமை கேட்கலாமா? ? எதன் அடிப்படையில், உரிமை மீட்புப் பேரணி போராட்டம் நடத்துகிறீர்கள். காஃபிர் அரசாங்கத்திடம் பிச்சை கேட்பது நபிகள் வழியா? இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்று கேட்கிறார். எஸ். அப்துல் சுபான், சேலம். தான் கூறுவதில்…
மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன்? ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு 10:10 இதழில் எழுதப்பட்ட தலையங்கம் இங்கே மீண்டும் பதியப்படுகிறது. தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் போராடி வரும் வேளையில், தூக்குத்…