519. மரணத்திற்கு ஆசைப்படலாமா?

519. மரணத்திற்கு ஆசைப்படலாமா? இவ்வசனங்களில் (2:94, 62:6) நீங்கள் தான் அல்லாஹ்வின் நேசர்கள் என்றால் மரணத்திற்கு ஆசைப்படுங்கள் என்று யூதர்களை நோக்கி கேட்கப்படுகின்றது. இதைச் சரியாக புரிந்து கொள்ளாத முஸ்லிமல்லாத சிலர் அப்படியானால் முஸ்லிம்களாகிய நீங்கள் சாவதற்கு ஆசைப்படுகிறீர்களா என்று எதிர்க்…

518. ஷைத்தானின் தலை எப்படி இருக்கும்?

518. ஷைத்தானின் தலை எப்படி இருக்கும்? ஸக்கூம் எனும் மரத்திலிருந்து நரகவாசிகள் சாப்பிட்டு வயிறை நிரப்புவார்கள் என்று வசனங்களில் 37:62-65 வசனங்களில் கூறப்படுகிறது. 44:43-46, 56:51 வசனங்களில் உருக்கிய செம்பு போல் வயிற்றில் கொதிக்கும் உணவு என்று அதன் தன்மை விளக்கப்பட்டுள்ளது.…

517. பச்சை மரங்களில் தீ உருவாகுமா?

517. பச்சை மரங்களில் தீ உருவாகுமா? இவ்வசனத்தில் (36:80) பச்சை மரத்தில் இருந்து தீயை உருவாக்குகிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள நெருப்பு மூலம் பச்சை மரங்களை எரிப்பது பற்றியோ, அல்லது பச்சை மரங்கள் காய்ந்த பின்னர் நம்மிடம் உள்ள நெருப்பின்…

516. கெட்ட ஆண்களின் மனைவியர் கெட்ட பெண்களாக இருப்பார்களா?

516. கெட்ட ஆண்களின் மனைவியர் கெட்ட பெண்களாக இருப்பார்களா? ஆண்கள் கெட்ட நடத்தை உள்ளவர்களாக இருந்தால் அவர்களின் மனைவியர் கெட்ட நடத்தை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று இவ்வசனங்களை (24:3, 24:26) சிலர் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இந்த வசனங்கள் இவர்கள் கூறுகின்ற…

515. மூஃமின்களின் வழியைப் பின்பற்றலாமா?

515. மூஃமின்களின் வழியைப் பின்பற்றலாமா? இவ்வசனத்தில் (4:115) மூஃமின்களின் (நம்பிக்கை கொண்டோரின்) வழியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவது போல் மூஃமின்களின் வழியையும் பின்பற்ற வேண்டும் எனக் கூறி இஸ்லாமில் மூன்றாவது ஆதாரத்தை சிலர் உருவாக்கப் பார்க்கின்றனர். ஆனால்…

514. பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் பேசலாமா?

514. பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் பேசலாமா? இவ்வசனங்களில் (66:12, 21:91) பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் பேசுவதாகக் கூறி கிறித்தவ போதகர்கள் பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவரிடம் என்று இவ்வசனங்களுக்கு நாம் மொழியாக்கம் செய்திருந்தாலும் அவரது ஃபர்ஜில் என்று…

513. குர்பானி நாட்கள் எத்தனை?

513. குர்பானி நாட்கள் எத்தனை? இவ்வசனத்தில் (22:28) குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஹஜ்ஜின் போது கால்நடைகளைக் குர்பானி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க வேண்டும் என்பதைத் தான்…

512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்?

512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்? திருடுவோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்று இவ்வசனத்தில் (5:38) சொல்லப்படுகிறது. மணிக்கட்டு வரைக்குமா? முழங்கை வரைக்குமா? தோள்புஜம் வரைக்குமா? என்று விளக்கப்படவில்லை. ஆனாலும் கை என்பது இந்த இடத்தில் எதைக் குறிக்கிறது…

511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா?

511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா? இவ்வசனங்களில் (7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4) அல்லாஹ் அர்ஷின் மீது ஆட்சியை அமைத்தான் என்ற கருத்தில் மற்றவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் போது அர்ஷின் மீது அமர்ந்தான் என்று ஏன் நாம்…

510. நாவு பேசும் என்றும், பேசாது என்றும் குர்ஆன் முரண்படுவது ஏன்?

510. நாவு பேசும் என்றும், பேசாது என்றும் குர்ஆன் முரண்படுவது ஏன்? இவ்விரு வசனங்களும் (24:24, 36:65) ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது போல் தோன்றலாம். 24:24 வசனம் மறுமையில் நாவுகள் பேசும் என்றும், 36:65 வசனம் வாய்களுக்கு மறுமையில் முத்திரை இடப்படும்…