428. குற்றவாளிகளின் இல்லம் என்பது எது?

428. குற்றவாளிகளின் இல்லம் என்பது எது? இவ்வசனத்தில் (7:145) ‘குற்றவாளிகள் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்’ எனக் கூறப்பட்டுள்ளது. ‘குற்றவாளிகளின் இல்லம் என்பது நரகம்; அதைக் காட்டுவேன் என்பது தான் இதன் கருத்து’ என்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்கத்தக்கதாக இல்லை. மறுமையில்…

427. அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே!

427. அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கே! இந்த வசனத்தில் (108:2) இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை. ஆனால்,…

426. பொய்யின் பிறப்பிடம் எது?

426. பொய்யின் பிறப்பிடம் எது? இந்த வசனத்தில் (96:15) ‘குற்றமிழைத்து, பொய் கூறிய முன்நெற்றி’ என்று கூறப்பட்டுள்ளது. இது வழக்கத்தில் இல்லாத ஒரு சொற்பிரயோகமாகும். பொய் சொல்வதற்கும், முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம்? மனித மூளையின் முன்பகுதியில் பெருமூளை அமைந்துள்ளது. உணர்ச்சி…

425. பூமியின் அடுக்குகள்

425. பூமியின் அடுக்குகள் இந்த வசனத்தில் (65:12) ஏழு வானங்களையும், பூமியில் அது போன்றதையும் படைத்ததாக இறைவன் கூறுகின்றான். நாம் வாழ்கின்ற இந்தப் பூமியைப் போல் பிரபஞ்சத்தில் இன்னும் ஆறு பூமிகள் உள்ளன என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. நாம்…

424. இத்தா காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது

424. இத்தா காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது மனைவியைப் பிடிக்காத போது விவாகரத்துச் செய்வதற்கு ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் அடியோடு திருமண உறவு முடிந்து விடாது. முதல் தடவை விவாகரத்துச் செய்த…

423. இரும்பு இறக்கப்பட்டதா?

423. இரும்பு இறக்கப்பட்டதா? இவ்வசனத்தில் (57:25) இரும்பை இறக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான். இரும்பை இம்மண்ணிலிருந்தே நாம் பெற்றுக் கொள்வதால் இறைவன் கூறுவது நமக்கு வியப்பை ஏற்படுத்தலாம். இப்பூமியிலுள்ள இரும்பு பூமியில் உருவானதல்ல என்பதை விஞ்ஞானிகள் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர். ஒவ்வொரு…

422. சந்திரன் பிளந்தது

422. சந்திரன் பிளந்தது இவ்வசனத்தில் (54:1) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறிய போது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

421. விரிவடையும் பிரபஞ்சம்

421. விரிவடையும் பிரபஞ்சம் இவ்வசனத்தில் (51:47) வானத்தை நாம் படைத்து அதை விரிவுபடுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. நாம் வாழ்கின்ற பிரபஞ்சம், தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, சூரியன் சுழல்வதுடன் மணிக்கு ஒன்பது லட்சம் கி.மீ.…

420. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?

420. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி? திருக்குர்ஆனை நாமே அருளினோம்; அதை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறுவதாக 15:9 வசனம் கூறுகிறது. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது குறித்து 143வது குறிப்பில் விளக்கியுள்ளோம். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகமும், கிறித்தவ மிஷனரிகளும்…

419. வான் மழையின் இரகசியம்

419. வான் மழையின் இரகசியம் இவ்வசனத்தில் (24:43) ‘வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது’ என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது. பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று…