259. தேனீக்களும், தேனும்

259. தேனீக்களும், தேனும் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை இவ்வசனத்தில் (16:68,69) கூறப்படுகிறது. இதில் நான்கு அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன. தேனீக்கள் தேனைச் சேமிப்பதற்காக எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும், எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தமது கூட்டுக்கு வந்து சேர்ந்து விடும்…

258. திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ

258. திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ இவ்வசனத்தில் (66:3) “இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். (இது தொடர்பான மற்றொரு செய்தியை 272வது குறிப்பில் பார்க்கவும்) நபிகள் நாயகம்…

257. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?

257. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது? இவ்வசனத்தில் (16:66) பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது பற்றி கூறப்படுகிறது. பிராணிகளின் இரத்தம் தான் பாலாக உருவாகிறது என்று ஆரம்ப காலத்தில் மக்கள் நம்பினார்கள். சென்ற நூற்றாண்டு வரை இது தான் மக்களின் நம்பிக்கையாக இருந்தது.…

256. திருக்குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி

256. திருக்குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி வேதத்தை வழங்குவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்யக் காரணம், அவர்கள் அதனை விளக்க வேண்டும் என்பது தான் என்று இவ்வசனத்தில் (16:64) கூறப்படுகின்றது. “நீர் விளக்குவதற்காக…

255. திருக்குர்ஆனை விளங்குவது எப்படி?

255. திருக்குர்ஆனை விளங்குவது எப்படி? மனிதர்கள் சிந்திப்பதற்காகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவதற்காகவும் திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது அருளியதாக அல்லாஹ் இவ்வசனத்தில் (16:44) கூறுகின்றான். அதாவது திருக்குர்ஆனை விளங்கிட இரு வழிகள் உள்ளன என்று இவ்வசனம்…

254. பிறரது சுமையைச் சுமக்க முடியுமா?

254. பிறரது சுமையைச் சுமக்க முடியுமா? கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) என்று இவ்வசனங்களில் (16:25, 29:13) கூறப்படுகிறது. ஆனால் ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார்…

253. நவீன வாகனங்கள் பற்றிய முன்னறிவிப்பு

253. நவீன வாகனங்கள் பற்றிய முன்னறிவிப்பு இவ்வசனத்தில் (16:8) மனிதர்கள் அன்றைக்குப் பயன்படுத்தி வந்த குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை ஆகிய வாகனங்களைக் குறிப்பிட்டு விட்டு, “நீங்கள் அறியாதவற்றை இனி அல்லாஹ் படைப்பான்” என்று கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்…

252. சந்தேகமில்லாத மரணம்

252. சந்தேகமில்லாத மரணம் இவ்வசனத்தில் (15:99) “யக்கீன் வரும் வரை உம் இறைவனை வணங்குவீராக!” எனக் கூறப்படுகிறது. யக்கீன் என்றால் உறுதியான ஒன்று எனவும் பொருள் உள்ளது. மனதில் ஏற்படும் உறுதி எனவும் பொருள் உண்டு. நாங்கள் மெஞ்ஞானிகள் எனக் கூறிக்கொண்டு…

251. பணிவாக நடக்கக் கட்டளை

251. பணிவாக நடக்கக் கட்டளை இவ்வசனங்களில் (15:88, 17:24, 26:215) சிறகைத் தாழ்த்துமாறு மனிதர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. இது பணிவைக் குறிப்பிடும் சொல்லாகும். சிறகை விரிக்கும் போது பறவைகள் உயரத்திற்குச் செல்கின்றன. சிறகைத் தாழ்த்தும் போது பறவைகள் கீழே வருகின்றன. எனவே சிறகை…

250. முதல் அத்தியாயத்தின் சிறப்பு

250. முதல் அத்தியாயத்தின் சிறப்பு இவ்வசனத்தில் (15:87) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு என்று கூறப்பட்டுள்ளது. இது திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்ஹம்து எனும் தோற்றுவாய் அத்தியாயத்தைக் குறிக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்துள்ளனர். பார்க்க: புகாரீ…