199. எதிரிகளை முழுமையாக முறியடித்தல்

199. எதிரிகளை முழுமையாக முறியடித்தல் போர் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் தோற்றவர்களைக் கைது செய்து பின்னர் விடுதலை செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீண்டும் படை திரட்டிக் கொண்டு அடுத்த போருக்கு வருவார்கள். அதே சமயம் எதிரிகள் அடியோடு முறியடிக்கப்பட்டு…

198. பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை

198. பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை முஸ்லிம் நாடுகள் தக்க காரணத்துடன் போரிடுவதை இஸ்லாம் அனுமதிப்பது மட்டுமின்றி அதைக் கடமையாகவும் ஆக்கியுள்ளது. இந்தக் கடமைக்கு படைபலம் முக்கியமான நிபந்தனையாக ஆக்கப்பட்டுள்ளது. போதிய பலமின்றி களத்தில் இறங்குவது தற்கொலைக்குச் சமமானது. ஆரம்பத்தில்…

197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை

197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை படைபலத்தைப் பெருக்கிக் கொள்ளுமாறு இவ்வசனம் (8:60) கூறுகிறது. படை திரட்டுதல் என்பது முஸ்லிம்கள் தமது நாடுகளில் செய்ய வேண்டிய கடமையாகும். ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழ்பவர்கள் இவ்வாறு படை திரட்டலாம் என்று இவ்வசனத்தை…

196. பத்ருப்போர் வனிகர்களைக் கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்டதா?

196. பத்ருப்போர் வனிகர்களைக் கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்டதா? இவ்வசனங்களில் (3:123, 8:42, 8:7) பத்ருப்போர் குறித்து சொல்லப்படுகிறது. மக்காவில் இருந்து வணிகக் கூட்டம் வருவதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதற்காக படை நடத்திச் சென்றார்கள். மக்காவின்…

195. போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏழைகளுக்கும் பங்குண்டு

195. போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏழைகளுக்கும் பங்குண்டு போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருட்களை மொத்தம் ஐந்து பங்குகளாகப் பிரித்து நான்கு பாகங்கள் போரில் பங்கெடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மீதி ஒரு பாகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும்,…

194. அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் பொருள்

194. அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் பொருள் “அவர்களின் உள்ளங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால்” என்று இவ்வசனங்களில் (8:23, 8:70) கூறப்படுகிறது. அறிந்திருந்தால் என்று கூறுவதால் அல்லாஹ் அறியாமலும் இருப்பானா என்று கருதக் கூடாது. ஏனெனில் அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறும்…

193. அத்வைதத்தின் அறியாமை

193. அத்வைதத்தின் அறியாமை இவ்வசனத்தில் (8:17) பத்ருப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகள் மீது சிறு கற்களை வீசியதைப் பற்றிக் கூறும் போது இதை நீர் எறியவில்லை. நான் தான் எறிந்தேன் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வும், அவனது…

192. உரத்த சப்தமின்றி திக்ரு செய்தல்

192. உரத்த சப்தமின்றி திக்ரு செய்தல் இவ்வசனத்தில் (7:205) அல்லாஹ்வை எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இறைவனின் பெயரை நினைவு கூர்வது இஸ்லாமில் ஒரு வணக்கமாக உள்ளது. தொழுகை நோன்பு உள்ளிட்ட எந்த வணக்கத்தை நாம் செய்வதாக இருந்தாலும்…

191. ஆதம் நபி இணை கற்பித்தாரா?

191. ஆதம் நபி இணை கற்பித்தாரா? ஆதம் (அலை) அவர்களும், அவர்களின் மனைவியும் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தார்கள் என்று பலரும் இந்த வசனங்களை (7:189,190) புரிந்து கொள்கின்றனர். இவ்வசனங்களின் துவக்கத்தில் முதல் மனிதரைப் பற்றிக் கூறப்படுவதால், “இணைகற்பித்தார்கள்” என்ற சொற்றொடர் முதல் மனிதராகிய…

190. அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்

190. அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல் அல்லாஹ்வுக்கு அழகான பெயர்கள் உள்ளன என்றும், அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் இவ்வசனங்கள் (7:180, 17:110) கூறுகின்றன. அல்லாஹ்வின் பெயரைத் திரித்துக் கூறுவதும், சிதைப்பதும் கடும் குற்றம் எனவும், அவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும்…