138. வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணை மணப்பது

138. வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணை மணப்பது இவ்வசனம் (திருக்குர்ஆன் 5:5) வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது. பொதுவாக யூதர்களையும்,…

137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு

137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு இவ்வசனத்தில் (5:5) வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு ஹலால் என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கே உணவு என்று சொல்லப்படுவது சைவ வகை உணவைத் தான் குறிக்கும் என்றும், அறுத்து உண்ணப்படும் பிராணிகளை இது குறிக்காது என்றும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின்…

136. திருவுளச் சீட்டுகூடுமா?

136. திருவுளச் சீட்டுகூடுமா? அம்புகள் மூலம் குறிபார்ப்பது கூடாது என்று இவ்வசனங்களில் (5:3, 5:90) சொல்லப்பட்டுள்ளது. கடவுள் எனக் கருதும் சிலைகளுக்கு முன்னால் திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்ப்பது அரபுகளின் வழக்கமாக இருந்தது. ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன், ‘செய்’ என்று ஒரு…

135. பலிபீடங்களில் அறுக்கப்பட்டதை உண்ணலாமா?

135. பலிபீடங்களில் அறுக்கப்பட்டதை உண்ணலாமா? பலிபீடங்களில் அறுக்கப்பட்டவைகளை உண்ணக் கூடாது என்று இவ்வசனங்களில் (5:3, 5:90, 70:43) கூறப்பட்டுள்ளது. பீடத்தை நட்டி வைத்து அதற்காக அறுத்துப் பலியிடும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. அன்றைக்கு இவ்வழக்கம் இருந்ததால் இது மட்டும் கூறப்படுகிறது.…

134.ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பார்கள்

134. ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பார்கள் யூதர்களும், கிறித்தவர்களும் இறுதிக் காலத்தில் சரியான முறையில் ஈஸா நபியைப் பற்றி நம்பிக்கை கொள்வார்கள் என்று இவ்வசனத்தில் (4:159) கூறப்பட்டுள்ளது. யூதர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஈஸா நபியின் பகிரங்கமான…

133. ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டாரா?

133. ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டாரா? இவ்விரு வசனங்களும் (4:157, 158) ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று கூறுகின்றன. ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுவதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள்மாறாட்டம் காரணமாக வேறொருவரையே யூதர்கள்…

132. அல்லாஹ்வுக்கும் தூதர்களுக்குமிடையே வேற்றுமை

132. அல்லாஹ்வுக்கும் தூதர்களுக்குமிடையே வேற்றுமை திருக்குர்ஆன் மட்டுமே போதும்; திருத்தூதர்களின் வழிகாட்டுதல் ஏதும் தேவையில்லை என்று வாதிடுவோருக்கும் இஸ்லாமுக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்று இந்த வசனங்கள் (4:150, 151, 152) கூறுகின்றன. “அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே வித்தியாசப்படுத்தி சிலதை…

131. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்

131. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம் இவ்வசனத்தில் (4:140) அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்வோரைக் கண்டால் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவதுடன் இது பற்றி முன்னரும் உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். முன்னர் அறிவுறுத்தியதாக அல்லாஹ் இங்கே…

130. ஜகாத் கட்டாயக் கடமை

130. ஜகாத் கட்டாயக் கடமை திருக்குர்ஆனின் 9:60 வசனத்தில் கூறப்படும் தர்மங்கள் என்பது கட்டாயக் கடமையான ஜகாத்தைக் குறிப்பிடுவது ஆகும். அரபு மூலத்தில் ஸதகா – தர்மம் – என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நாமாக விரும்பிச் செய்யும் தர்மத்தையும், கட்டாயக்…

129. பெண்கள் பற்றி மார்க்கத் தீர்ப்பு

129. பெண்கள் பற்றி மார்க்கத் தீர்ப்பு இவ்வசனத்திலும், (4:127) இதைத் தொடர்ந்து வரும் வசனங்களிலும் பெண்கள் குறித்த சட்டங்களை அல்லாஹ் சொல்லத் துவங்குகிறான். அவ்வாறு சொல்வதற்கு முன்னர் பெண்கள் சம்மந்தமாக முன்னர் சில சட்டங்களைக் கூறி இருப்பதை நினைவுபடுத்துகிறான். இங்கே அல்லாஹ்…