ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காதது ஏன்?

ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காதது ஏன்? கேள்வி: நவீன ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காத நீங்கள், உங்கள் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி மதரஸாக்களுக்கு அனுப்புவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளிவரும் தலித் வாய்ஸ் என்ற இதழில் ஒரு வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு…

இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்?

இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்? கேள்வி: கிறித்துவத்தைப் போன்று, இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாத காரணத்தினாலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சேவைக்கு அவசியம் இல்லாததினாலும், ஒடுக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவத்தை நோக்கிச் செல்கின்றார்களாமே? சாஜிதா ஹுஸைன், சென்னை. பதில்: இஸ்லாம் மார்க்கம் சேவைகள் புரிவதை…

பணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்?

பணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்? கேள்வி: பணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி இருக்கின்றதே ஏன்? பதில்: பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையே இடைவெளி என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டு எங்குமே உள்ளது தான். ஆனால்…

இந்தியனா? முஸ்லிமா?

இந்தியனா? முஸ்லிமா? நீ இந்தியனா? அல்லது முஸ்லிமா என்று எனது நன்பர் கேட்கிறார் நான் முதலில் முஸ்லிம்; இரண்டாவது இந்தியன் என்று பதில் சொன்னேன். இது சரியா? செய்யது இப்றாஹீம். பதில் : நீ இந்தியனா அல்லது முஸ்லிமா? என உங்கள்…

இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா?

இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா? கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின், கலீஃபாக்களாக அபூபக்கர் (ரலி), அலீ (ரலி) மற்றும் ஹசன் (ரலி) ஆட்சி பொறுப்பேற்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் தான்…

தாடி வைப்பது எதற்கு?

தாடி வைப்பது எதற்கு? கேள்வி: ஒரு பிறமத நண்பர், முஸ்லிம்களில் ஆண்கள் தாடி வைக்கின்றார்கள். அது எதனால் என்றும், ஆண்களுக்கும் – பெண்களுக்கும் முகத்தில் வேறுபாடு காண்பிப்பதற்கு என்று கூறினால், நவீன யுகத்தில் ஆடை மூலமோ அல்லது பெண்களிடம் உள்ள மற்ற…

மனித குலத் தோற்றம் குறித்து அறிவை இழந்த பகுத்தறிவாளர்கள்!

மனித குலத் தோற்றம் குறித்து அறிவை இழந்த பகுத்தறிவாளர்கள்! இஸ்லாத்தை விமர்சிக்கும் நோக்கில் இரண்டு நாட்களாக முகநூலில் ஒரு கேள்வி கடவுள் மறுப்பாளர்களால் எழுப்பப்பட்டு கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது. அதாவது ஆதம் என்ற ஆண், ஹவ்வா என்ற பெண் ஆகிய இருவர்…

கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதில் அளிக்கலாமே?

கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதில் அளிக்கலாமே? கேள்வி : கள்ளக் கிறிஸ்துவர்களும், கம்யூனிஸ்டுகளும் தங்கள் இணையத்தில் இஸ்லாத்தைப் பற்றி பித்னாகளை கிளப்பி வருகிறார்கள். அவர்கள் நேரடி விவாதத்திற்கு வராத பட்சத்தில் நாம் எழுத்து வடிவில் அவர்களுக்கு பதில் அளிக்கலாமே. ஸியாத் ரஹ்மான் பதில்…

முஸ்லிம் என்பதைத் தவிர்த்து தவ்ஹீத்வாதி என்பது ஏன்?

முஸ்லிம் என்பதைத் தவிர்த்து தவ்ஹீத்வாதி என்பது ஏன்? நீங்கள் ஏன் உங்களை தவ்ஹீத்வாதிகள் என்று கூறிக் கொள்கிறீர்கள்.. இப்படி ஜமாஅத்களாகப் பிரித்துக் கொள்ளாமல் முஸ்லிம் என்று ஒன்றாக இருக்கலாமே? தகுந்த விளக்கம் தரவும். அஸதுல்லாஹ். பதில் : முஸ்லிம் என்ற வார்த்தை…

இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்க்கமா?

இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்க்கமா? இஸ்லாத்தைப் போன்று மற்ற மதங்களும் முழுமை பெற்றவை தானே? பதில் : காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அது போல் ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மதம் முழுமையானது என்று தான் கூறுவார்கள்.…