உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?

உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா? இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 6:145, 11:69, 16:5, 16:14, 16:115, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:27) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த…

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்? கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளைச் சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள் என்று என் பக்கத்து வீட்டு அன்பர் கேட்கிறார். இராயப்பேட்டை அஸ்ரப் சென்னை. பதில் : நீர்…

உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா?

உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா? கேள்வி : தாவரங்களுக்கு மைய நரம்பு மண்டலம் இல்லாததால் அவை வலியை உணர முடியாது. உணவுக்காகக் கொல்லும் போது தாவரங்களுக்கு வலிப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கு மைய நரம்பு மண்டலம் இருப்பதால் அவைகளால் வலியை உணர முடியும்.…

அறுத்துப் பலியிட்டு மாமிசங்களை வீணாக்குவது நியாயமா?

அறுத்துப் பலியிட்டு மாமிசங்களை வீணாக்குவது நியாயமா? அல்ஜன்னத் இதழில் பிஜே ஆசிரியராக இருந்த போது ஜனவரி 1996ல் அளித்த பதில் உங்களுடைய இஸ்லாம் மாக்கத்தின் சட்டங்கள் எல்லாம் எனக்குப் பிடித்து இருக்கிறது. ஆனால் ஆடுமாடு ஒட்டகங்களைக் கட்டாயமாக அறுத்துப் பலியிட வேண்டும்…

பிஸ்மில்லா கூறி அறுப்பது சரியா?

பிஸ்மில்லா கூறி அறுப்பது சரியா? உயிரினத்தை அறுக்கும் போது பிஸ்மில்லா ஏன் அப்துல் சமத் பதில் : பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைப் படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும்…

ஜல்லிக்கடும் அறுத்து உண்பதும் சமமா?

ஜல்லிக்கடும் அறுத்து உண்பதும் சமமா? இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை விதித்துள்ளது. இதை விமர்சனம் செய்யும் பேஸ்புக் அறிவுஜீவிகள் உயிரினங்களை அறுத்து உண்பதையும் நீதிமன்றம் தடை செய்யுமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்தவாதம் ஏற்கத்தக்கது தானா? மசூது, கடையநல்லூர்…

குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி?

குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி? கேள்வி: நபிகள் நாயகத்திற்குப் பிறகு வரும் ஆட்சித் தலைவர்கள் குரைஷி என்ற (நபியவர்களின்) வம்சத்தைச் சார்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பது நபி வாக்கு. குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் இந்த சிறப்புத்…

ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்?

ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்? கேள்வி: சென்ற 27-11-2001 hindu நாளிதழில் open page என்ற பக்கத்தில் islam at the crossrods என்ற தலைப்பில் m.riaz hassan என்ற இங்கிலாந்தில் இருப்பவர் ஒரு கட்டுரை எழுதி…

முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் ஏன்?

முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் ஏன்? கேள்வி 1 : இஸ்லாத்தில் சன்னி, ஷியா, ஷேக், சையத் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்திருப்பதின் நோக்கம் என்ன? இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் போன்றதாக இது அமைந்துள்ளதே? உ.பி.யிலும்,…

சிறிய ஆண்  குழந்தைகளுக்கும் தங்கம் அணியலாமா?

சிறிய ஆண் குழந்தைகளுக்கும் தங்கம் அணியலாமா? ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்றாலும் குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்கள் பருவ வயதை அடையும் வரை அவர்களுக்கு எந்தத் தீமையும் பதியப்படுவதில்லை. أخبرنا…