பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா?
பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா? பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள்;எவன் தனித்து விடுகின்றானோ அவன் தனித்து நரகத்தில் போடப்படுவான் என்று மிஷ்காத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் அடிப்படையில் மத்ஹபுகளை விட்டு வெளியேறுவது நரகத்திற்குரிய செயல் என்று விளக்கம் தருகிறார்கள். உண்மையா? இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில்…