Category: குற்றவியல் சட்டங்கள்

என்கவுண்டர் மூலம் திருட்டை ஒழிக்க முடியாது!

என்கவுண்டர் மூலம் திருட்டை ஒழிக்க முடியாது இவர்கள்தான் வங்கியில் கொள்ளையடித்தவர்கள் எனக்கூறி காவல்துறையினர் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இதுதான் ஊடகங்களில் முதன்மைச் செய்தியாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து தெரிவிக்கும் அனைவருமே தம்மைத்…

நான்கு சாட்சிகள் சாத்தியமற்றதா?

நான்கு சாட்சிகள் சாத்தியமற்றதா? விபச்சாரத்துக்கு மரண தண்டனை கொடுக்க நான்கு சாட்சிகள் அவசியம். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. இதைச் செவியுற்ற போது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? ” இது தெளிவான அவதூறு” என்று…