Category: திருக்குர்ஆன்

266. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது

266. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது மனிதர்கள் விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று இவ்வசனத்தில்…

265. ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது

265. ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது ஒருவரின் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது என்று இவ்வசனங்களில் (2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 34:65,…

264. இஸ்ரவேலர்களைப் பற்றிய வாக்குறுதி

264. இஸ்ரவேலர்களைப் பற்றிய வாக்குறுதி இஸ்ரவேலர்கள் கடந்த காலத்தில் இரண்டு தடவை மிகப்பெரிய ஆதிக்கம் பெற்றதையும், பின்னர் எதிரிகளால் அவர்கள் சின்னாபின்னமாக்கப்பட்டதையும் இவ்வசனங்கள் (17:4-8) கூறுகின்றன. இன்று இஸ்ரவேலர்கள் அதிக வலிமை பெற்றுள்ளதை இவ்வசனத்துக்கு முரணாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மீண்டும்…

263. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்

263. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் ஒரு இரவில், மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து, ஜெருஸலமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் (17:1) அல்லாஹ் கூறுகிறான். நபிகள்…

262. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்

262. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம் இவ்வசனத்தில் (16:118) யூதர்களுக்கு எவை தடுக்கப்பட்டிருந்தன என்பதை முன்பே விவரித்துள்ளோம் என்று கூறப்படுகின்றது. திருக்குர்ஆன் 6:146 வசனத்தில் கூறப்பட்டுள்ள விபரங்களைத் தான், “முன்னர் கூறப்பட்டுள்ளது” என இங்கே இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

261. நிர்பந்த நிலையில் வாயளவில் மறுத்தல்

261. நிர்பந்த நிலையில் வாயளவில் மறுத்தல் இவ்வசனத்தில் (16:106) நிர்பந்திக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறை நம்பிக்கையைப் பாதிக்கும் சொற்களைக் கூறினால் அது மன்னிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வளைந்து கொடுப்பதற்கோ, இரட்டைவேடம் போடுவதற்கோ, அற்பமான ஆதாயத்திற்காக தவறான கொள்கையை அங்கீகரிப்பதற்கோ இஸ்லாமில் இடமில்லை.…

260. அந்தரத்தில் நிற்கும் பறவைகள்

260. அந்தரத்தில் நிற்கும் பறவைகள் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவை ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டுள்ளன. உமது இறைவன் தான் அதை வசப்படுத்தி இருக்கின்றான் என்று இவ்வசனங்களில் (16:79, 24:41, 67:19) கூறப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி…

259. தேனீக்களும், தேனும்

259. தேனீக்களும், தேனும் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை இவ்வசனத்தில் (16:68,69) கூறப்படுகிறது. இதில் நான்கு அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன. தேனீக்கள் தேனைச் சேமிப்பதற்காக எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும், எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தமது கூட்டுக்கு வந்து சேர்ந்து விடும்…

258. திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ

258. திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ இவ்வசனத்தில் (66:3) “இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். (இது தொடர்பான மற்றொரு செய்தியை 272வது குறிப்பில் பார்க்கவும்) நபிகள் நாயகம்…

257. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?

257. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது? இவ்வசனத்தில் (16:66) பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது பற்றி கூறப்படுகிறது. பிராணிகளின் இரத்தம் தான் பாலாக உருவாகிறது என்று ஆரம்ப காலத்தில் மக்கள் நம்பினார்கள். சென்ற நூற்றாண்டு வரை இது தான் மக்களின் நம்பிக்கையாக இருந்தது.…