Category: திருக்குர்ஆன்

204. உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு ஜகாத்

204. உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு ஜகாத் ஜகாத் நிதியைப் பெறத் தகுதியானவர்களில் முஸ்லிமல்லாதவர்களும் ஒரு பிரிவினராவர். முஸ்லிம் அல்லாதவர்களில் யார் இஸ்லாமின் மீதும், முஸ்லிம்கள் மீதும் பகைமை பாராட்டாமல் இருக்கிறார்களோ அத்தகையோருக்கும் ஜகாத் நிதியைச் செலவிடலாம் என்று இவ்வசனம் (9:60) கூறுகிறது. உள்ளங்கள்…

203. படைபலம் குறைவாக இருந்தால் போர் கடமையா?

203. படைபலம் குறைவாக இருந்தால் போர் கடமையா? எண்ணிக்கையும், படைபலமும் குறைவாக இருந்தாலும் போரிடுவது கடமை என்று இவ்வசனம் (9:41) கூறுகிறது. 8:66 வசனம் எதிரிகளின் பலத்தில் பாதியளவு இருந்தால் தான் போர் கடமை எனவும், அதை விடக் குறைவாக இருந்தால்…

202. விடிவெள்ளியா? சப்தமிடும் நட்சத்திரங்களா?

202. விடிவெள்ளியா? சப்தமிடும் நட்சத்திரங்களா? இவ்வசனத்தில் (86:1) தாரிக் மீது சத்தியமாக என்று சொல்லப்பட்டுள்ளது. தாரிக் என்றால் என்ன என்று அடுத்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தாரிக் என்பது ஒளி வீசும் ஒரு நட்சத்திரத்தின் பெயர் என்பது இதிலிருந்து தெரிகின்றது. அதிகாலையில்…

201. பிற மதத்தினருக்கு ஜிஸ்யா வரி ஏன்?

201. பிற மதத்தினருக்கு ஜிஸ்யா வரி ஏன்? இவ்வசனத்தில் (9:29) முஸ்லிம் அல்லாதவரிடம் ஜிஸ்யா வரி வசூலிக்குமாறு கூறப்படுகிறது. இது பிற மதத்தவர் மீது செய்யும் அக்கிரமம் போல் கருதப்படுகிறது. இது பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டால் ஜிஸ்யா வரியை…

200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்?

200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்? கஅபா ஆலயத்துக்கு முஸ்லிமல்லாதவர்கள் வரலாகாது என்று இவ்வசனத்தில் (9:28) கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய வணக்கத் தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் தூய்மையாக வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலே…

199. எதிரிகளை முழுமையாக முறியடித்தல்

199. எதிரிகளை முழுமையாக முறியடித்தல் போர் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் தோற்றவர்களைக் கைது செய்து பின்னர் விடுதலை செய்தல் கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் மீண்டும் படை திரட்டிக் கொண்டு அடுத்த போருக்கு வருவார்கள். அதே சமயம் எதிரிகள் அடியோடு முறியடிக்கப்பட்டு…

198. பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை

198. பலவீனமான அரசுகள் மீது போர் கடமையில்லை முஸ்லிம் நாடுகள் தக்க காரணத்துடன் போரிடுவதை இஸ்லாம் அனுமதிப்பது மட்டுமின்றி அதைக் கடமையாகவும் ஆக்கியுள்ளது. இந்தக் கடமைக்கு படைபலம் முக்கியமான நிபந்தனையாக ஆக்கப்பட்டுள்ளது. போதிய பலமின்றி களத்தில் இறங்குவது தற்கொலைக்குச் சமமானது. ஆரம்பத்தில்…

197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை

197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை படைபலத்தைப் பெருக்கிக் கொள்ளுமாறு இவ்வசனம் (8:60) கூறுகிறது. படை திரட்டுதல் என்பது முஸ்லிம்கள் தமது நாடுகளில் செய்ய வேண்டிய கடமையாகும். ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழ்பவர்கள் இவ்வாறு படை திரட்டலாம் என்று இவ்வசனத்தை…

196. பத்ருப்போர் வனிகர்களைக் கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்டதா?

196. பத்ருப்போர் வனிகர்களைக் கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்டதா? இவ்வசனங்களில் (3:123, 8:42, 8:7) பத்ருப்போர் குறித்து சொல்லப்படுகிறது. மக்காவில் இருந்து வணிகக் கூட்டம் வருவதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதற்காக படை நடத்திச் சென்றார்கள். மக்காவின்…

195. போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏழைகளுக்கும் பங்குண்டு

195. போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏழைகளுக்கும் பங்குண்டு போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருட்களை மொத்தம் ஐந்து பங்குகளாகப் பிரித்து நான்கு பாகங்கள் போரில் பங்கெடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மீதி ஒரு பாகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும்,…