Category: திருக்குர்ஆன்

154. வானவரை நபியாக அனுப்பாதது ஏன்?

154. வானவரை நபியாக அனுப்பாதது ஏன்? வானவர்களைத் தூதர்களாக அனுப்பாமல் மனிதர்களை ஏன் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்ற மக்களின் கேள்விக்கு இவ்வசனங்கள் (6:8,9, 17:95, 23:24, 25:7, 41:14) பதிலளிக்கின்றன. மனிதருக்குப் பதிலாக வானவரைத் தூதராக அனுப்பி அவர் மூலம்…

153. வானவர்களை அனுப்புவது என்பதன் பொருள்

153. வானவர்களை அனுப்புவது என்பதன் பொருள் வானவர்களைப் படைத்து அவர்களுக்கான பணிகளை இறைவன் ஒப்படைத்துள்ளான். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளுக்காக வானவர்கள் பூமிக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. அந்தப் பணிகள் அல்லாமல் தீயவர்களை இறைவன் அழிக்க நாடும்…

152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை.

152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்பட்டதாக முஸ்லிம்களில் சிலர் கூறுகின்றனர். இவ்வசனங்கள் (2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 26:194, 29:48, 75:16, 75:18, 87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து…

151. ஈஸா நபி உயர்த்தப்பட்டதை உறுதி செய்யும் மறுமை விசாரணை

151. ஈஸா நபி உயர்த்தப்பட்டதை உறுதி செய்யும் மறுமை விசாரணை மறுமையில் ஈஸா நபியை விசாரிப்பது பற்றியும், அதற்கு அவர் அளிக்கும் பதில் பற்றியும் இவ்வசனங்கள் (5:116-118) கூறுகின்றன. இவ்வசனத்தில் “என்னை நீ கைப்பற்றிய போது” என்று மொழி பெயர்க்கப்பட்ட இடத்தில்…

150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா?

150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா? இறைச்செய்தி அருளப்படும் போது இறைத்தூதரிடம் கேள்வி கேட்கக் கூடாது என்று இவ்வசனத்தில் (5:101) சொல்லப்பட்டுள்ளது. அதிகமான மார்க்க அறிஞர்கள் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மார்க்கத் தீர்ப்பு அளித்து வருகின்றனர். இதற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன்…

149. திருப்பித் தரும் வானம்

149. திருப்பித் தரும் வானம் இவ்வசனத்தில் (86:11) திருப்பித் தரும் வானம் என்ற ஒரு அற்புதமான அடைமொழியை வானத்திற்கு அல்லாஹ் பயன்படுத்துகிறான். வானம் எதைத் திருப்பித் தரும் என்றால் ஏராளமான விஷயங்களை நமக்கு திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது. கடலிலிருந்தும், நீர்…

148. அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்

148. அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள் இவ்வசனம் (5:103) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து மக்களிடம் காணப்பட்ட மூட நம்பிக்கையைக் கண்டித்து திருத்துகிறது. அன்றைய அரபுகள் தமது தெய்வங்களுக்காகக் கால்நடைகளைப் பலவாறாக நேர்ச்சை செய்து வந்தனர். சில பெண் ஒட்டகங்களைத் தெய்வங்களுக்கு…

146. சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை ஏன்?

146. சனிக்கிழமை மீன் பிடிக்கத் தடை ஏன்? சனிக்கிழமைகளில் மீன் பிடிக்கக் கூடாது என்று யூதர்களுக்கு ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. இந்தத் தடையை அவர்கள் மீறியதால் குரங்குகளாக மாற்றப்பட்டனர் என்பது குறித்து 23வது குறிப்பில் விளக்கியுள்ளோம். சனிக்கிழமை மீன் பிடித்த…

145. யாராலும் கொல்ல முடியாத தலைவர்

145. யாராலும் கொல்ல முடியாத தலைவர் இவ்வசனத்தில் (5:67) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யாரும் கொல்ல முடியாது என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச்…

144. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை

144. அன்னியப் பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை இந்த வசனங்கள், (13:8, 22:5) மிகப்பெரும் அறிவியல் உண்மையைக் கூறுகின்றன. பொதுவாக மனித உடலுக்கு என சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது…