Category: திருக்குர்ஆன்

75.அழகிய கடன் என்றால் என்ன?

75. அழகிய கடன் என்றால் என்ன? இவ்வசனங்களில் (2:245, 5:12, 57:11, 57:18, 64:17, 73:20) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுக்குமாறு கூறப்படுகிறது. இஸ்லாம் அல்லாத மதங்களில் கடவுளுக்குக் கொடுப்பது என்றால் வழிபாட்டுத் தலங்களில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துதல், அல்லது…

74.விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் உண்டா?

74. விவாகரத்துக்குப் பின் ஜீவனாம்சம் உண்டா? இவ்வசனங்களில் (2:236, 2:241, 33:49, 65:6,7) விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு அழகிய முறையில் வாழ்க்கை வசதிகள் அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவ்வசனத்திற்கு அதிகமான அறிஞர்கள் தவறான விளக்கம் கொடுத்துள்ளதை நாம் இங்கே சுட்டிக்காட்டியாக…

73.கடனைத் தள்ளுபடி செய்தல்

73. கடனைத் தள்ளுபடி செய்தல் வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள மேலதிகச் செல்வத்தை ஏழைகளுக்குக் கடனாகவோ, தர்மமாகவோ வழங்கி உதவுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. ஆனால் முஸ்லிம்களில் சிலர் கொடுக்கும் கடனுக்கு கூச்சமில்லாமல் வட்டி வாங்குகின்றனர். அல்லாஹ்வுக்காக தர்மம் செய்கிறேன் என்ற எண்ணத்துடன்…

72.அச்சமற்ற நிலையில் தொழுவது எப்படி?

72. அச்சமற்ற நிலையில் தொழுவது எப்படி? இவ்வசனத்தில் (2:239) எதிரிகள் பற்றியோ, வேறு எதைப் பற்றியுமோ அச்சம் இருந்தால் நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழலாம் எனக் கூறப்படுகிறது. இதை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். அச்சம் தீர்ந்து விடுமானால்…

71. நடுத் தொழுகையா? சிறந்த தொழுகையா?

71. நடுத் தொழுகையா? சிறந்த தொழுகையா? இவ்வசனத்தில் (2:238) உஸ்தா எனும் தொழுகையைப் பேணுமாறு கூறப்படுகிறது. உஸ்தா எனும் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல் : புகாரீ 6396) உஸ்தா…

70.மஹரை விட்டுக் கொடுத்தல் நல்லது

70. மஹரை விட்டுக் கொடுத்தல் நல்லது இவ்வசனத்தில் (2:237) மஹரை நீங்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்தது என்று கூறப்படுகிறது. கணவன், மனைவி பற்றி பேசப்படுவதால் நீங்கள் என்பது கணவர்களைக் குறிக்கிறதா? மனைவியரைக் குறிக்கிறதா? என்பதில் விரிவுரை யாளர்கள் முரண்பட்ட இரண்டு கருத்துக்களையும்…

69.பெண்களுக்கு இத்தா ஏன்?

69. பெண்களுக்கு இத்தா ஏன்? கணவனை இழந்த பெண்கள் உடனே மறுமணம் செய்யக் கூடாது என்றும், எவ்வளவு நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மறுமணம் செய்யலாம் என்றும் இவ்வசனங்கள் (2:228, 2:231, 2:232, 2:234, 2:235, 33:49, 65:1) கூறுகின்றன. இது இத்தா…

68.சக்திக்கேற்ற சட்டங்கள்

68. சக்திக்கேற்ற சட்டங்கள் மனிதனின் சக்திக்கு உட்பட்டதாகவே இஸ்லாமின் சட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று 2:185, 2:220, 2:233, 2:286, 4:28, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இந்தச் சொற்றொடர் பல பிரச் சினைகளுக்குத் தீர்வு சொல்வதாகும்.…

67.வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்ட நபிகள் நாயகம்

67. வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்ட நபிகள் நாயகம் இவ்வசனங்கள் (2:129, 2:151, 2:231, 3:164, 4:113, 33:34, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வேதம் வழங்கப்பட்டதைப் பற்றி கூறும் போது வேதத்தை வழங்கினோம் என்று மட்டும் கூறாமல் வேதத்தையும், ஞானத்தையும்…

66.விவாகரத்து (தலாக்) சட்டம் நியாயமானதா?

66. விவாகரத்து (தலாக்) சட்டம் நியாயமானதா? 2:227, 2:228, 2:229, 2:230, 2:231, 2:232, 2:236, 2:241, 4:20, 4:34, 65:1, 33:49 ஆகிய வசனங்களில் மனைவியரை விவாகரத்துச் செய்ய கணவர்களுக்கு உரிமை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அது குறித்த விதிமுறைகளும் இவ்வசனங்களில்…