Category: திருக்குர்ஆன்

44. பிறையைத் தீர்மானிப்பதில் கருத்து வேறுபாடு சரியா?

44. பிறையைத் தீர்மானிப்பதில் கருத்து வேறுபாடு சரியா? இவ்வசனத்தில் (2:185) “ரமளான் மாதம் பிறந்து விட்டால் நோன்பு நோற்க வேண்டும்” என்று கூறாமல் “யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்” என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக மாதம் துவங்குவதைப் பற்றிப் பேசும்…

43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் இவ்வசனங்களில் (2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4) இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இச்சட்டங்கள் அமைந்துள்ளன. முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமுக்கு எதிராக எடுத்து வைக்கும் விமர்சனங்களில் இதுவும்…

42. தடை செய்யப்பட்ட உணவுகள்

42. தடை செய்யப்பட்ட உணவுகள் நான்கு உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:96, 6:119, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது. முறையாக அறுக்கப்படாமல் செத்த பிராணிகள், இரத்தம், பன்றி ஆகிய மூன்று பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது எளிதாக நமக்கு…

41. இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா?

41. இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா? “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள்! இறந்தவர்கள் என எண்ணாதீர்கள்!” என்று இவ்வசனங்கள் (2:154, 3:169) கூறுகின்றன. இதை முஸ்லிம்களில் சிலர் தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். மகான்களும், நல்லடியார்களும் இறந்த பின்பும் உயிரோடு…

40. கிப்லா குறித்து இரு வேறு விமர்சனங்கள்

40. கிப்லா குறித்து இரு வேறு விமர்சனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தவுடன் ஜெருஸலத்தில் உள்ள பைத்துல் முகத்தஸ் எனும் ஆலயத்தை நோக்கித் தொழுதார்கள். இது யூதர்களுக்கும் கிப்லாவாக இருந்தது. இதை இரண்டு சாரார் இரு வேறு விதமாக…

39. நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் கிப்லா மாற்றம்

39. நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் கிப்லா மாற்றம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் தொழுகையின் போது ஒரு கிப்லாவை – திசையை – முன்னோக்கித் தொழுதனர். பின்னர் அந்தத் திசை மாற்றப்பட்டு வேறு கிப்லாவை நோக்குமாறு கட்டளையிடப்பட்டது. இது…

38. அல்லாஹ் தீட்டும் வர்ணம்

38. அல்லாஹ் தீட்டும் வர்ணம் ஒருவர் ஒரு மதத்தைத் தழுவும் போது வர்ணம் கலந்த நீரில் அவரைக் குளிப்பாட்டி, அல்லது தெளித்து இப்போது நமது மதத்தில் சேர்ந்து விட்டார் எனக் கூறும் வழக்கம் அன்று இருந்தது. இஸ்லாமில் சேர்வதற்கு இத்தகைய வர்ணம்…

கலைச் சொற்கள்

கலைச் சொற்கள் இணை கற்பித்தல் அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. “அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை” என்பது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கையாகும். பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும்,…

திருக்குர்ஆனை முடிக்கும் துஆ

திருக்குர்ஆனை முடிக்கும் துஆ தற்காலத்தில் திருக்குர்ஆனை முடிக்கின்ற நீண்ட பிரார்த்தனையை திருக்குர்ஆனின் இறுதியில் எழுதி வைத்திருக்கிறார்கள். நாளடைவில் இது திருக்குர்ஆனோடு கலந்து விடும் அபாயம் இருக்கிறது. இதில் ஆழமான கருத்துக்களோ, அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களோ ஏதுமில்லை. இந்தப்…

உயிர் மெய்க் குறியீடுகள்

உயிர் மெய்க் குறியீடுகள் தமிழ் மொழியில் “க’ என்று எழுதினால் அதை “க’ என்று வாசிக்க முடியும். “கீ’ என்பது வேறு வடிவம் பெறுவதால் அதை “கீ’ என வாசிக்க முடியும். “கு’ என்பது இன்னொரு வடிவம் பெறுவதால் அதை “கு’…