Category: திருக்குர்ஆன்

47. நோன்பை விடுவதற்குப் பரிகாரம்

47. நோன்பை விடுவதற்குப் பரிகாரம் நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவ்வசனத்துக்குப் பொருள் செய்த பலர் சக்தியுள்ளவர் என்ற இடத்தில் சக்தியில்லாதவர் என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அரபு மூலத்தில் யுதீ(க்)கூன என்ற உடன் பாட்டு…

520. அருள் பெற்றவர்களைப் பின்பற்றலாமா?

520. அருள் பெற்றவர்களைப் பின்பற்றலாமா? இவ்வசனத்தில் (1:7) நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக் காட்டுவாயாக! என்று பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான். எனவே அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்களையும், இமாம்களையும் பின்பற்றலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.…

519. மரணத்திற்கு ஆசைப்படலாமா?

519. மரணத்திற்கு ஆசைப்படலாமா? இவ்வசனங்களில் (2:94, 62:6) நீங்கள் தான் அல்லாஹ்வின் நேசர்கள் என்றால் மரணத்திற்கு ஆசைப்படுங்கள் என்று யூதர்களை நோக்கி கேட்கப்படுகின்றது. இதைச் சரியாக புரிந்து கொள்ளாத முஸ்லிமல்லாத சிலர் அப்படியானால் முஸ்லிம்களாகிய நீங்கள் சாவதற்கு ஆசைப்படுகிறீர்களா என்று எதிர்க்…

518. ஷைத்தானின் தலை எப்படி இருக்கும்?

518. ஷைத்தானின் தலை எப்படி இருக்கும்? ஸக்கூம் எனும் மரத்திலிருந்து நரகவாசிகள் சாப்பிட்டு வயிறை நிரப்புவார்கள் என்று வசனங்களில் 37:62-65 வசனங்களில் கூறப்படுகிறது. 44:43-46, 56:51 வசனங்களில் உருக்கிய செம்பு போல் வயிற்றில் கொதிக்கும் உணவு என்று அதன் தன்மை விளக்கப்பட்டுள்ளது.…

517. பச்சை மரங்களில் தீ உருவாகுமா?

517. பச்சை மரங்களில் தீ உருவாகுமா? இவ்வசனத்தில் (36:80) பச்சை மரத்தில் இருந்து தீயை உருவாக்குகிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள நெருப்பு மூலம் பச்சை மரங்களை எரிப்பது பற்றியோ, அல்லது பச்சை மரங்கள் காய்ந்த பின்னர் நம்மிடம் உள்ள நெருப்பின்…