Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா? மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமை தான் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர். தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே!…

யாஸீன் அத்தியாயத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்?

யாஸீன் அத்தியாயத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்? 36:13,14 வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தூதர்கள் யஹ்யா, ஈஸா என்றும் மூன்றாவது தூதர் ஷம்ஊன் எனவும் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்த்த திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்னு கஸீர்…

இறந்தவர் செவியுற மாட்டார் என்று குர்ஆன் சொல்கிறதா?

‘நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது’ என்று திருக்குர்ஆனில் 30:52 வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இதற்கு ஒருவர் விளக்கம் கூறும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை…

ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்

இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா…

47. நோன்பை விடுவதற்குப் பரிகாரம்

47. நோன்பை விடுவதற்குப் பரிகாரம் நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவ்வசனத்துக்குப் பொருள் செய்த பலர் சக்தியுள்ளவர் என்ற இடத்தில் சக்தியில்லாதவர் என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அரபு மூலத்தில் யுதீ(க்)கூன என்ற உடன் பாட்டு…

520. அருள் பெற்றவர்களைப் பின்பற்றலாமா?

520. அருள் பெற்றவர்களைப் பின்பற்றலாமா? இவ்வசனத்தில் (1:7) நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக் காட்டுவாயாக! என்று பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான். எனவே அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்களையும், இமாம்களையும் பின்பற்றலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.…

519. மரணத்திற்கு ஆசைப்படலாமா?

519. மரணத்திற்கு ஆசைப்படலாமா? இவ்வசனங்களில் (2:94, 62:6) நீங்கள் தான் அல்லாஹ்வின் நேசர்கள் என்றால் மரணத்திற்கு ஆசைப்படுங்கள் என்று யூதர்களை நோக்கி கேட்கப்படுகின்றது. இதைச் சரியாக புரிந்து கொள்ளாத முஸ்லிமல்லாத சிலர் அப்படியானால் முஸ்லிம்களாகிய நீங்கள் சாவதற்கு ஆசைப்படுகிறீர்களா என்று எதிர்க்…

518. ஷைத்தானின் தலை எப்படி இருக்கும்?

518. ஷைத்தானின் தலை எப்படி இருக்கும்? ஸக்கூம் எனும் மரத்திலிருந்து நரகவாசிகள் சாப்பிட்டு வயிறை நிரப்புவார்கள் என்று வசனங்களில் 37:62-65 வசனங்களில் கூறப்படுகிறது. 44:43-46, 56:51 வசனங்களில் உருக்கிய செம்பு போல் வயிற்றில் கொதிக்கும் உணவு என்று அதன் தன்மை விளக்கப்பட்டுள்ளது.…

517. பச்சை மரங்களில் தீ உருவாகுமா?

517. பச்சை மரங்களில் தீ உருவாகுமா? இவ்வசனத்தில் (36:80) பச்சை மரத்தில் இருந்து தீயை உருவாக்குகிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள நெருப்பு மூலம் பச்சை மரங்களை எரிப்பது பற்றியோ, அல்லது பச்சை மரங்கள் காய்ந்த பின்னர் நம்மிடம் உள்ள நெருப்பின்…

516. கெட்ட ஆண்களின் மனைவியர் கெட்ட பெண்களாக இருப்பார்களா?

516. கெட்ட ஆண்களின் மனைவியர் கெட்ட பெண்களாக இருப்பார்களா? ஆண்கள் கெட்ட நடத்தை உள்ளவர்களாக இருந்தால் அவர்களின் மனைவியர் கெட்ட நடத்தை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று இவ்வசனங்களை (24:3, 24:26) சிலர் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இந்த வசனங்கள் இவர்கள் கூறுகின்ற…