Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

283. முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல்

283. முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல் உள்நோக்கத்துடன் மூஸா நபியிடம் ஃபிர்அவ்ன் கேட்ட கேள்விக்கு சமயோசிதமாகவும், உண்மைக்கு முரணில்லாமலும் மூஸா நபி அளித்த பதில் இவ்வசனத்தில் (20:51,52) எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் தவறான கொள்கையில் இருப்பதாகக் கூறுகிறாயே, அப்படியானால் இதே கொள்கையில்…

282. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு

282. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு இவ்வசனத்தில் (61:6) ஈஸா நபி அவர்கள் தமக்குப் பின் வரவிருக்கின்ற ஓர் இறைத்தூதரைப் பற்றி முன்னறிவிப்பு செய்தார்கள் என்றும், அவரது பெயர் ‘அஹ்மத்’ என்றும் கூறப்படுகிறது. பரவலாக நபிகள் நாயகம் (ஸல்)…

281. முஹம்மது நபி உலகத் தூதர்

281. முஹம்மது நபி உலகத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து திருக்குர்ஆன் பேசும் போது அவர்களின் பிரச்சார எல்லை குறித்தும், அவர்கள் யாருக்கு தூதராக அனுப்பப்பட்டார்கள் என்பது குறித்தும் பலவாறாகக் குறிப்பிடுகிறது. அவை ஒன்றுக்கொன்று முரணாக…

280. நரகத்தைக் கடந்தே சொர்க்கம் செல்ல முடியும்

280. நரகத்தைக் கடந்தே சொர்க்கம் செல்ல முடியும் இவ்வசனத்தில் (19:71) ஒவ்வொருவரும் நரகத்திற்கு வந்தாக வேண்டும் எனக் கூறப்படுகிறது. அப்படியானால் நல்லவர்களும் நரகத்திற்குச் செல்வார்களா? என்ற சந்தேகம் எழலாம். இந்தச் சந்தேகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்களுக்கு எழுந்து…

279. ஜிப்ரீலின் கூற்று திருக்குர்ஆனில் இடம் பெறுமா?

279. ஜிப்ரீலின் கூற்று திருக்குர்ஆனில் இடம் பெறுமா? திருக்குர்ஆன் வானவர்களின் கூற்று என்ற கருத்தைத் தருவது போல் இவ்வசனம் (19:64) அமைந்துள்ளது. திருக்குர்ஆன் இறைவேதம் என்பதால் அதில் இறைவனின் வார்த்தைகள் மட்டுமே இடம் பெற வேண்டும். மற்றவர்களின் வார்த்தைகள் இடம் பெறுவதாக…

278. உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார்?

278. உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார்? இவ்வசனங்களுக்கு (19:30-32) பல அறிஞர்கள் தவறாக மொழிபெயர்த்துள்ளனர். தவறான மொழிபெயர்ப்பின் காரணமாக ஒரு சாரார் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழிபெயர்ப்பின்…

277. மவுன விரதம் உண்டா?

277. மவுன விரதம் உண்டா? அன்றைய சமுதாயத்தில் மவுன விரதம் கடைப்பிடிப்பது ஒரு வகை நோன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தது. அதைத் தான் மரியம் (அலை) அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்று இவ்வசனம் (19:26) கூறுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு மவுன விரதம் இருக்க இஸ்லாமில்…

276. நபியாவதற்கு வயது வரம்பு இல்லை

276. நபியாவதற்கு வயது வரம்பு இல்லை இவ்விரு வசனங்களில் (19:12, 19:30) சிறு வயதில் இருவர் நபியாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேதம் வழங்கப்படுவதும், ஒருவர் நபியாக ஆக்கப்படுவதும் நாற்பது வயதில் தான் என்று கூறி, நாற்பதுக்கு தனி முக்கியத்துவம் இருப்பது போல் சில…

275. முஹம்மது நபியையும் நம்ப வேண்டும்

275. முஹம்மது நபியையும் நம்ப வேண்டும் இவ்வசனத்தில் (63:1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நயவஞ்சகர்கள் கூறியதையும், அதில் அவர்கள் பொய் சொல்வதையும் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாமை ஏற்பவர்கள், நபிகள்…

274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்

274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம் துல்கர்கணைன் என்ற மன்னர் மேற்கொண்ட ஒரு நீண்ட பயணத்தைப் பற்றி இவ்வசனம் (18:90) கூறுகிறது. துல்கர்னைன் கிழக்கு நோக்கித் தன் பயணத்தைத் துவக்குகிறார். கிழக்கு நோக்கிச் சென்றவர் திடீரென மேற்கு நோக்கிச் சென்று…