Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்

271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள் இந்த வசனத்தில் (18:9) குகையில் தங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, குகைவாசிகள் என்று கூறாமல் குகைக்கும், ஏட்டுக்கும் உரியவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். இவர்களது வரலாற்றுடன் ஒரு ஏடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று இதிலிருந்து…

270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்

270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல் இவ்வசனத்தின் (17:110) கருத்து என்ன என்பதிலும், இவ்வசனம் எது குறித்து இறங்கியது என்பதிலும் இரண்டு கருத்துக்கள் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறைவனிடம் பிரார்த்தனை செய்வது குறித்து இவ்வசனம் அருளப்பட்டது என்று ஆயிஷா (ரலி)…

269.அவ்லியாக்களும் அற்புதங்களும்

269.அவ்லியாக்களும் அற்புதங்களும் எந்த மனிதரும் மனிதனால் செய்யத்தக்க காரியங்களை மட்டுமே செய்ய முடியும்; இறைவனுக்கு மட்டுமே செய்ய இயன்ற காரியங்களை மகான்களாக இருந்தாலும் செய்ய முடியாது. இது இஸ்லாமின் மிக முக்கியமான அடிப்படைக் கொள்கையாகும். இறந்தவரை உயிர்ப்பித்தல், குழந்தை வரம் கொடுத்தல்,…

268. எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு

268. எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஊரை விட்டு வெளியேற்றிய மக்காவின் பிரமுகர்கள் மிகக் குறைவாகவே அதன் பிறகு அவ்வூரில் தங்கியிருப்பார்கள் என்று இவ்வசனத்தில் (17:76) அல்லாஹ் குறிப்பிடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஊரைவிட்டு…

267. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காட்டிய காட்சி என்ன?

267. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காட்டிய காட்சி என்ன? இவ்வசனங்கள் (17:60, 53:13-18, 32:23) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டது குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசுகின்றன. 17:60 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு…

266. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது

266. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது மனிதர்கள் விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று இவ்வசனத்தில்…

265. ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது

265. ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது ஒருவரின் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது என்று இவ்வசனங்களில் (2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 34:65,…

264. இஸ்ரவேலர்களைப் பற்றிய வாக்குறுதி

264. இஸ்ரவேலர்களைப் பற்றிய வாக்குறுதி இஸ்ரவேலர்கள் கடந்த காலத்தில் இரண்டு தடவை மிகப்பெரிய ஆதிக்கம் பெற்றதையும், பின்னர் எதிரிகளால் அவர்கள் சின்னாபின்னமாக்கப்பட்டதையும் இவ்வசனங்கள் (17:4-8) கூறுகின்றன. இன்று இஸ்ரவேலர்கள் அதிக வலிமை பெற்றுள்ளதை இவ்வசனத்துக்கு முரணாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மீண்டும்…

263. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்

263. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் ஒரு இரவில், மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து, ஜெருஸலமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் (17:1) அல்லாஹ் கூறுகிறான். நபிகள்…

262. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்

262. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம் இவ்வசனத்தில் (16:118) யூதர்களுக்கு எவை தடுக்கப்பட்டிருந்தன என்பதை முன்பே விவரித்துள்ளோம் என்று கூறப்படுகின்றது. திருக்குர்ஆன் 6:146 வசனத்தில் கூறப்பட்டுள்ள விபரங்களைத் தான், “முன்னர் கூறப்பட்டுள்ளது” என இங்கே இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.