Category: குர்ஆன் தமிழ் விளக்கங்கள்

161. வானவர்களிலும் தூதர்கள்

161. வானவர்களிலும் தூதர்கள் திருக்குர்ஆனில் பெரும்பாலான இடங்களில் இறைவனால் தேர்வு செய்யப்பட்ட மனிதர்கள் தான் தூதர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். சில இடங்களில் வானவர்களையும் தூதர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை (6:61, 7:37, 10:21, 11:69, 11:77, 11:81, 15:57, 15:61, 19:19,…

160. மனிதனைப் பாதுகாக்கும் வானவர்கள்

160. மனிதனைப் பாதுகாக்கும் வானவர்கள் இவ்வசனத்தில் (6:61) பாதுகாவலர்கள் என்று கூறப்படுவது வானவர்களைக் குறிக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய தவணை வருவதற்கு முன் அவனைக் காப்பாற்றும் பணிக்கென வானவர்கள் உள்ளனர். ஒரு விபத்தில் பலரும் பலியாகும் போது சிலர் மட்டும் அதிர்ஷ்டவசமாகத்…

159. ஸலாம் கூறும் முறை

159. ஸலாம் கூறும் முறை ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கூற வேண்டிய ஸலாம் குறித்து இவ்வசனங்களில் (4:94, 6:54, 7:46, 10:10, 11:69, 13:24, 14:23, 15:52, 16:32, 19:33, 19:47, 19:62, 24:27, 24:61, 25:63, 25:75, 27:59,…

158. அநியாயக்காரர்கள் மட்டும் தான் அழிக்கப்படுவார்களா?

158. அநியாயக்காரர்கள் மட்டும் தான் அழிக்கப்படுவார்களா? அல்லாஹ்வின் தண்டனை வரும் போது அநியாயக்காரர்களைத் தவிர மற்றவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்று இவ்வசனங்களில் (6:47, 46:35) கூறப்படுகிறது. அதாவது அல்லாஹ்வின் தண்டனை வரும் போது கெட்டவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்படுவார்கள். நல்லவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்…

157. பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன?

157. பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன? உலகைப் படைப்பதற்கு முன் அல்லாஹ் ஒரு ஏட்டைத் தயாரித்து அதில் உலகம் அழியும் காலம் வரை நடக்க இருக்கும் அனைத்தையும் தனது கட்டளையால் பதிவு செய்தான். உலகில் எது நடந்தாலும் அந்தப் பதிவேட்டில் எழுதப்பட்டு…

156. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரு மடங்கு வேதனையா?

156. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரு மடங்கு வேதனையா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீயவழி செல்வோருக்குச் சார்பாக இருந்திருந்தால் அவர்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் இரு மடங்கு வேதனையை சுவைக்கச் செய்திருப்பேன் என்று இவ்வசனத்தில் (17:75) அல்லாஹ் கூறுகிறான். நபிகள்…

155. எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள்

155. எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் – கலிமாத்துல்லாஹ் – என்ற சொல் திருக்குர்ஆனில் நான்கு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1 – திருக்குர்ஆன் 2 – முந்தைய வேதங்கள் 3 – லவ்ஹூல் மஹ்ஃபூல் எனும் பதிவேட்டில் பதிவு…

154. வானவரை நபியாக அனுப்பாதது ஏன்?

154. வானவரை நபியாக அனுப்பாதது ஏன்? வானவர்களைத் தூதர்களாக அனுப்பாமல் மனிதர்களை ஏன் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்ற மக்களின் கேள்விக்கு இவ்வசனங்கள் (6:8,9, 17:95, 23:24, 25:7, 41:14) பதிலளிக்கின்றன. மனிதருக்குப் பதிலாக வானவரைத் தூதராக அனுப்பி அவர் மூலம்…

153. வானவர்களை அனுப்புவது என்பதன் பொருள்

153. வானவர்களை அனுப்புவது என்பதன் பொருள் வானவர்களைப் படைத்து அவர்களுக்கான பணிகளை இறைவன் ஒப்படைத்துள்ளான். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளுக்காக வானவர்கள் பூமிக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. அந்தப் பணிகள் அல்லாமல் தீயவர்களை இறைவன் அழிக்க நாடும்…

152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை.

152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்பட்டதாக முஸ்லிம்களில் சிலர் கூறுகின்றனர். இவ்வசனங்கள் (2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 26:194, 29:48, 75:16, 75:18, 87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து…