Category: கல்வி

பால்தாக்கரேயின் மரணமும் ஊடகங்களின் குருட்டுப்பார்வையும்

பால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப்பார்வையும் மதவெறி மற்றும் ஊர்வெறியை மும்பை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, நாட்டைத் துண்டாடி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த இந்திய நாட்டில் இரத்த ஆறு ஓட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழக்கக் காரணமாக இருந்தவர் மதவெறி…

போராட்டங்களை முறைப்படுத்துவோம்

போராட்டங்களை முறைப்படுத்துவோம் அரசின் கவனத்தை ஈர்த்து தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் போராட்டங்கள் நடத்த ஜனநாயக நாடுகளில் அனுமதி அளிக்கப்படுகிறது. அதிகமான போராட்டங்கள் அமைதியாக நடந்து முடிந்தபோதும், சில போராட்டங்கள் வன்முறையிலும் தடியடியிலும் முடிந்து வருவதை நாம் காண்கிறோம்.…

மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்படலாமா?

மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்படலாமா? முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளின் போது ஆர்டிஓ மூலம் தீர்வு காண்பது சரியா? உதாரணமாக முக்கியமான பிரச்சினைகளான பள்ளிவாசல், மையவாடி போன்ற பிரச்சினையில் கூட மார்க்கச் சட்டத்தை விட்டு விட்டு இந்த நாட்டின் சட்டத்தை ஏற்றுக் கொள்வது…

நாமே ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன?

நாமே ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன? மற்ற அரசியல் இயக்கங்களை குறை கூறி கொண்டு இருக்கும் நீங்கள், ஒரு முன்னுதாரணமான அரசியல் இயக்கத்தை தோற்றுவிக்க முடியவில்லையே? தேர்தலில் போட்டியிடாமல் சமுதாயத்துக்கு உழைப்பதால் தான் மக்கள் நம்மை நம்புகிறார்கள். . எப்போது தேர்தலில்…

தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?

தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு என்ன? தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் அடிக்கடி கைது செய்யப்படுவதைக் கண்டித்து நிங்கள் களம் இறங்காதது ஏன்? அபூ ராஜியா, இராமேஸ்வரம் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தான் மக்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப போலிப் போராட்டம் நடத்தும்…

கூடங்குளம் அணுமின் திட்டம் தேவையா?

கூடங்குளம் அணுமின் திட்டம் தேவையா? கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுத்தச் சொல்லி உள்ளூர் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைகிறது. சில அரசியல் கட்சிகள் ஆதரவு தருகிறார்கள்., அணுமின் நிலையத்தால் மக்களுக்கு நன்மையா தீமையா விளக்கவும் ? – அபுதாஹிர்,…

தடையில்லா மின்சாரம் சாத்தியமே

தடையில்லா மின்சாரம் சாத்தியமே எட்டு மணிநேர மின்வெட்டு தமிழக மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலைக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே கூட்டுப் பொறுப்பாளிகளாவார்கள். மின்சாரம் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்தபோது விளக்குகள் எரிவதற்கும்,…

காஷ்மீர் கொடியும் தேசியக் கொடியும்

தேசியக் கொடியும் தேசப்பற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ நகரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாக மீண்டும் அறிவித்து நாட்டில் வகுப்பு துவேஷத்தை விதைக்க சங்பரிபார சதிகாரக் கூட்டம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பாக உள்ளார்கள்…

தனி இட ஒதுக்கீட்டை கிறித்தவர்கள் மறுத்தது ஏன்?

தனி இட ஒதுக்கீட்டை கிறித்தவர்கள் மறுத்தது ஏன்? கேள்வி: கிறித்தவர்கள் விழித்துக் கொண்டு இட ஒதுக்கீட்டை மறுத்து விட்டனர். முஸ்லிம்கள் ஏமாந்து விழிக்கின்றனர் என்று சிலர் இட ஒதுக்கீட்டைக் கிண்டல் அடிக்கின்றனர். இது சரியா? பதில் : இட ஒதுக்கீட்டைக் கிறித்தவர்கள்…

மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டலா?

மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டலா? மனுஷ்ய புத்திரனுக்கு கொலை மிரட்டல் விட்டதைக் கண்டித்து சிலர் அறிக்கை விட்டுள்ளார்களே? மசூத், கடையநல்லூர் இவருக்கு கொலை மிரட்டல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல் துறைக்குச் சென்று கொலை மிரட்டல் விட்டவர்களுக்கு எதிராகப் புகார் தெரிவித்து…