Category: முஸ்லிம்கள் அறிந்திட

சில நபித்தோழர்கள் பற்றி தவறிப்போன நபிகளின் கணிப்பு

சில நபித்தோழர்கள் பற்றி தவறிப்போன நபிகளின் கணிப்பு صحيح البخاري 3349 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا المُغِيرَةُ بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ…

ஒட்டகத்தைத் திருடியவர்களைப் பற்றி நபிகளின் கணிப்பு பொய்த்தது!

ஒட்டகத்தைத் திருடியவர்களைப் பற்றி நபிகளின் கணிப்பு பொய்த்தது! صحيح البخاري 3018 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَهْطًا…

துரோகிகளை நம்பிய நபிகள் நாயகம்

துரோகிகளை நம்பிய நபிகள் நாயகம் மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில் நல்லடியார்களாக இருப்பார்கள் என்று…

நல்லவர் என்று நபிகளின் கணிப்பும் தவறாகலாம்!

நல்லவர் என்று நபிகளின் கணிப்பும் தவறாகலாம்! மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில் நல்லடியார்களாக இருப்பார்கள்…

உயிர் தியாகியைக் கூட இறை நேசர் என்று கூறக் கூடாது

உயிர் தியாகியைக் கூட இறை நேசர் என்று கூறக் கூடாது மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள்…

ஹிஜ்ரத் செய்தவர்களைக் கூட நல்லடியார் என்று கூறத் தடை

ஹிஜ்ரத் செய்தவர்களைக் கூட நல்லடியார் என்று கூறத் தடை மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில்…

பாவமறியா குழந்தையை கூட நல்லடியார் என்று சொல்ல தடை

பாவமறியா குழந்தையை கூட நல்லடியார் என்று சொல்ல தடை மனிதர்களைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் சரியனவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறைவனின் நேசர்கள் என்று சிலரைப் பற்றி நாமாக முடிவு எடுத்து அவர்களைக் கொண்டாடி வருகிறோம். அவர்கள் உண்மையில்…

ஒருவரை இறை நேசர் என்று சொல்லக் கூடாதா?

ஒருவரை இறை நேசர் என்று சொல்லக் கூடாதா? ஒருவரை இறைநேசர் என்று நாம் சொல்லவே கூடாது என்று கருதக் கூடாது. இறைநேசர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்றாலும் அல்லாஹ் யாரை இறைநேசர்கள் என்று சொன்னானோ அவர்களை நல்லடியார்கள் என்று நாம் சொல்லலாம்.…

 கியாமத் நாளின் அடையாளங்கள்

கியாமத் நாளின் அடையாளங்கள் நூலின் பெயர் : கியாமத் நாளின் அடையாளங்கள் ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் நாம் வாழுகின்ற இவ்வுலகம் ஒரு நாள் அழிக்கப்படும்; அதன் பின்னர் அனைவரும் உயிர்ப்பிக்கப்ப்டுவர். அந்நாளில் நியாயத் தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புவது இஸ்லாத்தின்…

கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு

கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு இவ்வசனத்தில் (39:68) உலகத்தை அழிப்பதற்கான முதல் ஸூர் ஊதப்பட்டதும் வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாவார்கள் என்று கூறிய இறைவன், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர என்று விதிவிலக்கையும் குறிப்பிடுகிறான். வானத்தில் உள்ளவர்களில் சிலரும், பூமியில் உள்ளவர்களில்…