Category: முஸ்லிம்கள் அறிந்திட

அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்டம்!

அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்டம்! ஒரு வழியாக நரபலி மோடி குறித்து காவிகளும், மீடியாக்களும் கொடுத்த பில்டப்கள் கடந்த 26.09.13 வியாழன் இரவோடு மோடி மாநாடு முடிந்ததோடு முடிவுக்கு வந்தது. மோடியின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முப்பதாயிரம் பேர் ஆன்லைனில்…

மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதும் ஜால்ராக்கள்!

மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதும் ஜால்ராக்கள்! மோடிதான் அடுத்த பிரதமர்; இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகின்றது. மோடிக்கு ஆதரவு ஊற்றெடுத்து பெருகி ஓடிக்கொண்டிருக்கின்றது என்று அநேக பில்டப்புகளை கொடுத்து ஊடகங்கள் செய்யும் அட்டூழியங்கள்தான் தற்போது அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கும் செய்தியாக…

தலாக் பற்றிய நிகழ்ச்சி புதிய தலைமுறையில் ஏன் ஒளிபரப்பாகவில்லை?

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தலாக் குறித்து ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஒளிபரப்பாகவில்லை. இதற்கு முஸ்லிம் இயக்கங்களின் மிரட்டலே காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். விஜய் டிவியில் பர்தா குறித்த நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் தடுத்ததால் இதிலும் தவ்ஹீத் ஜமாஅத்தைத்…

விபச்சாரத்தைத் திருமணமாக்கிய உயர்நீதி மன்றம்

விபச்சாரத்தைத் திருமணமாக்கிய உயர்நீதி மன்றம் திருமணம் செய்யாமல் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால், அதுவும் திருமணம்தான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது சரியா? திருமணம் செய்யாமல், இருவர் சேர்ந்து வாழ்வதும் திருமணம் மூலம் சேர்ந்து வாழ்வதும் சமமானதுதான் என்று இதை…

தீ மிதிக்க இன்சூரன்ஸ்! தமிழக அரசு சிந்திக்குமா?

தீ மிதிக்க இன்சூரன்ஸ் : தமிழக அரசு சிந்திக்குமா? தங்களது அறிவைப் பயன்படுத்தி சரியான சட்ட நடைமுறைகளை வகுத்து மக்களைக் காக்க வேண்டியது தான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை. ஆனால் நம் நாட்டில் நிலைமை அவ்வாறு இல்லை. ஒரு பக்கச்…

அப்சல்குருவும் காங்கிரசின் பச்சைத் துரோகமும்

அப்சல்குருவும் காங்கிரசின் பச்சைத் துரோகமும் முஸ்லிம்களுக்குமட்டும் மறுக்கப்படும் நீதி! அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு ரகசியமாக அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது குடும்பத்தினர்களுக்குக்கூட தெரியாத வகையில் அவரை தூக்கிலிட்டது அயோக்கிய காங்கிரஸ் அரசு. இந்தச் சம்பவம் நடந்து முடிந்த சில வாரங்களுக்குள்ளேயே…

அப்சல் குருவுக்கு தூக்கு! உணர்த்தும் உண்மைகள்!

அப்சல் குருவுக்கு தூக்கு! உணர்த்தும் உண்மைகள்! 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம்தேதி பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 5 பேரையும் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி, சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்று…

அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு!

அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு! பாராளுமன்றத் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் கடந்த 04/08/2005 அன்று தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பின்…

நதிநீர் இணைப்பு சாத்தியமா?

நதிநீர் இணைப்பு சாத்தியமா? நதிநீர் இணைப்பு சாத்தியமா? அப்படி இணைத்தால் அது மக்களுக்கு பயன்படுமா? ஏழைகளுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத சினிமா கூத்தாடிகள் எல்லாம் நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்கின்றார்களே! இதன் உண்மை நிலை…

விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதா?

எது கருத்துச் சுதந்திரம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, இஸ்லாத்தையும், திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்யக்கோரி முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்ததையடுத்து அப்படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது. இதனால் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை போடலாமா…