Category: முஸ்லிம்கள் அறிந்திட

நாமே ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன?

நாமே ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன? மற்ற அரசியல் இயக்கங்களை குறை கூறி கொண்டு இருக்கும் நீங்கள், ஒரு முன்னுதாரணமான அரசியல் இயக்கத்தை தோற்றுவிக்க முடியவில்லையே? தேர்தலில் போட்டியிடாமல் சமுதாயத்துக்கு உழைப்பதால் தான் மக்கள் நம்மை நம்புகிறார்கள். . எப்போது தேர்தலில்…

தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு என்ன?

தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு என்ன? தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் அடிக்கடி கைது செய்யப்படுவதைக் கண்டித்து நிங்கள் களம் இறங்காதது ஏன்? அபூ ராஜியா, இராமேஸ்வரம் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தான் மக்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப போலிப் போராட்டம் நடத்தும்…

கூடங்குளம் அணுமின் திட்டம் தேவையா?

கூடங்குளம் அணுமின் திட்டம் தேவையா? கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுத்தச் சொல்லி உள்ளூர் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைகிறது. சில அரசியல் கட்சிகள் ஆதரவு தருகிறார்கள்., அணுமின் நிலையத்தால் மக்களுக்கு நன்மையா தீமையா விளக்கவும் ? – அபுதாஹிர்,…

முஸ்லிம் தத்தெடுக்க நீதிமன்றத் தடை சரியா?

முஸ்லிம் தத்தெடுக்க நீதிமன்றத் தடை சரியா? 24.01.12 அன்று வெளியான தினமலர் நாளிதழ் பக்கம் 12ல் (இந்து குழந்தையை முஸ்லிம் தத்தெடுக்க முடியாது – ஐகோர்ட் கிளை உத்தரவு ) என்ற தலைப்பில் இந்துவுக்கு பிறந்த குழந்தையை முஸ்லிம் தத்தெடுப்பதை சட்டம்…

தேசியக்கொடிக்கு எழுந்து நின்று மரியாதை செய்யலாமா?

தேசியக்கொடிக்கு எழுந்து நின்று மரியாதை செய்யலாமா? கேள்வி: நாம் வந்தேமாதரம் பாடல், இணைவைத்தல் என்பதால் புறக்கணிக்கிறோம், ஆனால், தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்கிறோம். தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துகிறோம். இது சரியா? இப்படிச் செய்வது சுயமரியாதைக்கும், யாருக்கும் எழுந்து…

தடையில்லா மின்சாரம் சாத்தியமே

தடையில்லா மின்சாரம் சாத்தியமே எட்டு மணிநேர மின்வெட்டு தமிழக மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலைக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே கூட்டுப் பொறுப்பாளிகளாவார்கள். மின்சாரம் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்தபோது விளக்குகள் எரிவதற்கும்,…

காஷ்மீர் கொடியும் தேசியக் கொடியும்

தேசியக் கொடியும் தேசப்பற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ நகரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாக மீண்டும் அறிவித்து நாட்டில் வகுப்பு துவேஷத்தை விதைக்க சங்பரிபார சதிகாரக் கூட்டம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பாக உள்ளார்கள்…

டாலர் ஏன் உலக கரன்சியாக உள்ளது?

டாலர் ஏன் உலக கரன்சியாக உள்ளது? சில வளைகுடா நாடுகளில் பணமதிப்பு அமெரிக்காவின் டாலரை விட அதிகமாக இருந்தும் டாலரைத் தான் அனைத்துக்கும் பொதுவானதாகக் காட்டுகிறார்கள். இது ஏன்? – லியாகத் அலி, மேலக்கோட்டை. பண மதிப்பின் அடிப்படையில் டாலருக்கு முக்கியத்துவம்…

தனி இட ஒதுக்கீட்டை கிறித்தவர்கள் மறுத்தது ஏன்?

தனி இட ஒதுக்கீட்டை கிறித்தவர்கள் மறுத்தது ஏன்? கேள்வி: கிறித்தவர்கள் விழித்துக் கொண்டு இட ஒதுக்கீட்டை மறுத்து விட்டனர். முஸ்லிம்கள் ஏமாந்து விழிக்கின்றனர் என்று சிலர் இட ஒதுக்கீட்டைக் கிண்டல் அடிக்கின்றனர். இது சரியா? பதில் : இட ஒதுக்கீட்டைக் கிறித்தவர்கள்…

மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டலா?

மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டலா? மனுஷ்ய புத்திரனுக்கு கொலை மிரட்டல் விட்டதைக் கண்டித்து சிலர் அறிக்கை விட்டுள்ளார்களே? மசூத், கடையநல்லூர் இவருக்கு கொலை மிரட்டல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல் துறைக்குச் சென்று கொலை மிரட்டல் விட்டவர்களுக்கு எதிராகப் புகார் தெரிவித்து…