Category: முஸ்லிம்கள் அறிந்திட

ஆதமுக்கு மலக்குகள் ஸஜ்தா செய்தார்கள் என்பதன் பொருள் என்ன?

ஆதமுக்கு மலக்குகள் ஸஜ்தா செய்தார்கள் என்பதன் பொருள் என்ன? ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்) 34. “ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்!”11 என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத்509 தவிர அனைவரும் ஸஜ்தா செய்தனர்.…

வானவரின் கன்னத்தில் மூஸா நபி அறைந்தார்களா?

வானவரின் கன்னத்தில் மூஸா நபி அறைந்தார்களா? உயிரைக் கைப்பற்ற வானவர் வந்த போது அவரது கன்னத்தில் அறைந்து மூஸா நபி விரட்டி அடித்தார் என்ற ஹதீஸ் ஏற்கத்தகக் ஹதீஸா?! 3407 حدثنا يحيى بن موسى، حدثنا عبد الرزاق، أخبرنا…

நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்?

நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்? கேள்வி: ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும், தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர்…

நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்?

நல்லவருக்கு அதிகக் கஷ்டம் ஏன்? நான் லண்டனில் வசித்து வருகிறேன். இங்கு என்னால் முடிந்த வரையில் ஹராமான வருமானத்தைத் தவிர்த்து நேர்மையாக உழைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி உள்ளவர்கள் அவ்வாறு இல்லாமலும், என்னைக் குறை சொல்லிக் கொண்டும் இருகிறார்கள். மேலும் அவர்களை…

மரணத்தையும் துன்பத்தையும்  இறைவனிடம் வேண்டக்கூடாது

மரணத்தையும் துன்பத்தையும் இறைவனிடம் வேண்டக்கூடாது மரணத்தின் அறிகுறிகளைக் காணும் சிலர் சீக்கிரம் நாம் மரணித்து விட்டால் நல்லது என்று சில வேளை நினைப்பார்கள். முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம்…


வறுமையிலும் செம்மையாக வாழ

வறுமையிலும் செம்மையாக வாழ வறுமையும், வசதிகளும் சோதனைதான் ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்லாஹ் வழங்கினால் அதன் மூலம் அல்லாஹ் அவரைச் சோதித்துப் பார்க்கிறான் என்று நம்புவது மனமாற்றத்துக்கான…