இயேசு தன்னை வனங்கச் சொன்னாரா?
இயேசு தன்னை வனங்கச் சொன்னாரா? கேள்வி நான் என் நண்பனிடம் திரித்துவம் பற்றி கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் Holy father, Holy spirit, Holy Jesus= Jehovah shamma, jehovah yirae, yeshva! Jehovah, Jesus, holy ghost moovarum…
இஸ்லாத்தை அதன் தூய வழியில் அறிய
இயேசு தன்னை வனங்கச் சொன்னாரா? கேள்வி நான் என் நண்பனிடம் திரித்துவம் பற்றி கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் Holy father, Holy spirit, Holy Jesus= Jehovah shamma, jehovah yirae, yeshva! Jehovah, Jesus, holy ghost moovarum…
பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் சொல்கிறதே இது சரியா? இஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ போதகர்கள் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். கீழ்க்காணும் வசனத்தை எடுத்துக் காட்டி கேள்வியை எழுப்புகிறார்கள். وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا…
நபிகள் காலத்தில் பைபிள் அரபு மொழியில் இருந்ததா? திருக்குர்ஆன் முந்தைய வேதங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்று கிறித்தவ போதகர்கள் சொல்லி வருகின்றனர். இந்த வாதம் முற்றிலும் தவறாகும். இந்த தவறான வாதத்துக்கு ஏற்கத்தக்க விடை இஸ்லாத்தில் உள்ளது. இது குறித்து அறிய…
இந்து மதத்தை விட்டு விட்டு கிறித்தவ மதத்தை விமர்சிப்பது ஏன்? கேள்வி : சமீபகாலமாக, கிறித்தவ மதத்தை, நீங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றீர்களே ஏன்? எங்கள் விசுவாசத்தை பலவீனப்படுத்தி, எங்கள் பாதிரிமார்களின் மீது (விவாத) தாக்குதல் நடத்துவது ஏன்? இது போல்…
முஹம்மது நபி, இயேசுவை விட சிறந்தவரா? கேள்வி: என்னுடன் பணியாற்றும் பிப்பைன்ஸ் கிறிஸ்தவ நண்பர்கள் (1) இயேசு திரும்பி வருவார்; முஹம்மது வர மாட்டார் எனவும் (2) இயேசு இறைவனுடன் (மகனாக) இருக்கின்றார்; உங்கள் முஹம்மது ஏன் மரணித்தார்? இயேசு போல்…
இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா? கேள்வி: இயேசுவையும், மர்யமையும் சைத்தான் தீண்டாதவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இயேசுவை சைத்தான் தீண்டமாட்டான் என்று கூறி இருக்கிறார்கள். மேலும் நபிகள் நாயகம் அவர்களும் தவறு செய்ததாக குர்ஆனில் பார்க்க முடிகிறது.…
செலவிடும் போது பெருமை ஏற்பட்டால்..? நல்வழியில் செலவிடும் போது பெருமைக்காகச் செய்கிறோனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது ஷைத்தானின் வேலையா? முஹம்மத் சைபுல்லா. பதில்: பொருளாதாரத்தைச் செலவிடும் போது இரகசியமாகவும் செலவிடலாம். பகிரங்கமாகவும் செலவிடலாம். தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது…
பட்டப் பெயர் சூட்டலாமா? பட்டப் பெயர் கொண்டு ஆழைக்காதீர்கள் என்று மார்க்கம் சொல்லும் போது கீழைப் பொய்யர் என்று ஒருவரை நீங்கள் குறிப்பிடுவது சரியானதா? ஷாஹுல் இஸ்மாயீல் பதில்: நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம்.…
குறைகூறித் திரிவோருக்கு என்ன தண்டனை? ரிஸானா பதில் பிறரைப் பற்றி புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். இந்தப் பாவத்தைச் செய்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது. குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி…
பிறரது குறைகளை அம்பலமாக்கலாமா? புறம் பேசக் கூடாது; ஒருவரின் குறையை அம்பலப்படுத்தக் கூடாது என்றெல்லாம் மனிதனின் மானம் மரியாதை தொடர்பாகக் கூறப்படும் ஆதாரங்களை உரிய முறையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மற்ற ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் அவற்றைப் புரிந்து கொள்ள…