பெருநாளில் சப்தமிட்டு தக்பீர் கூறலாமா?
பெருநாளில் சப்தமிட்டு தக்பீர் கூறலாமா? நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். صحيح البخاري 971 – حَدَّثَنَا…