Category: கொள்கை

ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகை நூலின் பெயர் : ஜனாஸா தொழுகை ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே…

நேர்ச்சையும் சத்தியமும்

நேர்ச்சையும் சத்தியமும் நூலின் பெயர் : நேர்ச்சையும் சத்தியமும் ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே…

இறைவனைக் காண முடியுமா?

இறைவனைக் காண முடியுமா? பதிப்புரை இறைவனை நேரில் கண்டதாக கூறுவர் பலர். இறைவன் என்னுள் ஐக்கியமாகி விட்டான் என்று கூறுவர் பலர். இறைவன் உருவமற்றவன் என்றும், அவன் ஒரு ஒளி என்றும் கூறி அவனை காணவே முடியாது என்று கூறுபவர் பலர்.…

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் அறிமுகம் இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் என்ற தலைப்பில் 2014 ஆம் ஆண்டு ரமளான் மாதத்தில் பத்து நாட்கள் நான் தொடர் உரை நிகழ்த்தினேன். இந்த உரையை நூல் வடிவில் வெளியிட வேண்டும் என்று பல சகோதரர்கள்…

மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?

மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா? அறிமுகம் மரணித்தவர்கள் குறித்து முஸ்லிம் சமுதாயத்திலும், முஸ்லிமல்லாத மக்களிடமும் தவறான மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன. உயிருடன் வாழும்போது மனிதனுக்கு இருந்த அனைத்து ஆற்றலும் அற்றுப் போவதைக் கண்ணால் கண்ட பின்பும் மரணித்தவர்களின் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஏறுக்குமாறாக…

ஆஸர் என்பவர் இப்ராஹீம் நபியின் தந்தையா வளர்ப்புத் தந்தையா?

ஆஸர் என்பவர் இப்ராஹீம் நபியின் தந்தையா வளர்ப்புத் தந்தையா? கேள்வி இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இப்ராஹீம் நபியின் தந்தை நரகம் செல்வார் என்பது தவறு என்றும், ஆஸர் என்பவர் இப்ராஹீம் நபியின் தந்தை அல்ல. வளர்ப்புத் தந்தை என்றும் மறுப்பு வெளியிட்டுள்ளார்.…

இறை  நேசர்களைக் கண்டறிய இயலுமா?

இறை நேசர்களைக் கண்டறிய இயலுமா? மனிதர்கள் தனது நேசர்களாக ஆக வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். அவர்களுக்கு வேதங்களையும் அருளினான். அவனது கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நல்லடியார்களாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் நல்லடியார்கள் என்று…

இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்

இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள் முன்னுரை நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது தான் இஸ்லாம் என்று இந்திய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள். நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தின் பல பள்ளிவாசல்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் அடிப்படைக்…

அற்புதங்கள் ஓர் ஆய்வு

அற்புதங்கள் ஓர் ஆய்வு முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் நுழைந்ததற்கான காரணங்களில் அற்புதங்கள் குறித்த அறியாமை முதன்மையானதாகும். யாரேனும் ஒரு அதிசயமான செயலைச் செய்வதாகத் தெரியும் போதும், ஏதாவது அதிசயத்தைச் செய்தார்கள் என்று கேள்விப்படும் போதும் அவர்களிடம் மனித சக்தியை மிஞ்சிய…