Category: வணக்கங்கள்

ஜும்ஆ நாளில் ஜும்ஆ அத்தியாயத்தை ஓதினால் சிறப்பா?

ஜும்ஆ நாளில் ஜும்ஆ அத்தியாயத்தை ஓதினால் சிறப்பா? வெள்ளிக்கிழமை ஜுமுஆ அத்தியாயத்தை ஓதினால் குறிப்பிட்ட நன்மையுண்டு என்று ஒரு செய்தி உள்ளது. ஆனால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். الكشف والبيان – أخبرنا أبو عمرو الفراتي قال : أخبرنا…

ஏற்கப்படும் துஆக்கள் யாவை?

ஏற்கப்படும் துஆக்கள் யாவை? துஆக்கள் ஏற்கப்படும் நேரங்கள் யாவை? முஹம்மத் ஜெஸ்மீர் பதில்: எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்தார்களோ அந்த முறையில் செய்யப்படும் எல்லா பிரார்த்தனைகளும் இறைவனால் ஏற்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்…

முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா உண்டா?

முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா உண்டா? கடலூர் முன்னாள் நிர்வாகிகளுடன் பீஜே முபாஹலா செய்த போது சிலர் முஸ்லிம்களுக்கு மத்தியில் முபாஹலாச் செய்யலாமா? என்று கேட்க ஆரம்பித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளிப்பதற்கு முன்னாள் இப்படிக் கேட்பவர்களைப் பற்றியும் நாம் அடையாளம் காட்ட…

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே?

பெரியார்கள் பொருட்டால் வசீலா தேட ஆதாரமுள்ளதாமே? இறைவா உனது நபியின் பொருட்டாலும், எனக்கு முன் சென்று விட்ட நபிமார்களின் பொருட்டாலும் என் தாயார் ஃபாத்திமா பின்த் அவர்களை மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்குவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை…

நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா?

நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா? ஜஸாகல்லாஹ் என்று ஒருவர் நம்மிடம் கூறினால் அதற்கு என்ன மறுமொழி சொல்ல வேண்டும்? பாரகல்லாஹு லக என்று கூறுகிறார்களே இதுசரியா? முஹம்மத் தரோஜ் பதில்: ஒருவர் நமக்கு உதவி செய்தால் அதற்காக…

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா?

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? பாவமன்னிப்பு கேட்கும்போது பொதுவாகக் கேட்டால் போதுமா? அல்லது ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு தனித்தனியாக பாவமன்னிப்பு கேட்க வேண்டுமா? சில பாவங்களில் இருந்து நாம் திருந்திக் கொள்கிறோம். ஆனால் அத்ற்காக நாம் மன்னிப்பு கேட்காமல் இருந்து…

சஜ்தா திலாவத் சட்டம்

சஜ்தா திலாவத் சட்டம் பதில்: சில வசனங்களை ஓதும் போது அதை நிறுத்திவிட்டு ஸஜ்தா செய்யும் நடைமுறை உள்ளத். இந்த ஸஜ்தா திலாவத் ஸஜ்தா எனப்படுகிறது. திருக்குர்ஆன் பிரதிகளில் 15 வசனங்களின் ஓரத்தில் ஸஜ்தா என்று அடையாளமிடப்படுள்ளது. ஆனால் இதற்கு ஏற்கத்தக்க…

இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்?

இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்? கேள்வி: கீழ்க்காணும் துஆவில் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் வாக்களித்ததை நபிகள் நாயகத்துக்கு வழங்குமாறு துஆ செய்கிறோம். அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ஃபளீல(த்)த வப்அஸ்ஹு…

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா?

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைக் கூற கேட்கும் போது முழு ஸலவாத் கூற வேண்டுமா? அல்லது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் என்று கூறினால் போதுமா? விளக்கம் தரவும். அப்துல் ஸலாம். தொழுகையில்…

தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆக்கள்

தொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆக்கள் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) 842 حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، حَدَّثَنَا عَمْرٌو ، قَالَ : أَخْبَرَنِي أَبُو مَعْبَدٍ…