Category: வணக்கங்கள்

வித்ரு குனூத் ருகூவுக்கு முன்பா பின்பா?

வித்ரு குனூத் ருகூவுக்கு முன்பா பின்பா? வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழியாகும். سنن النسائي 1745 – أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي الْحَوْرَاءِ، قَالَ: قَالَ…

கிரகணத் தொழுகை குறித்து முன்னரே அறிவிப்பது நபிவழியா?

கிரகணத் தொழுகை குறித்து முன்னரே அறிவிப்பது நபிவழியா? தொழில் நுட்பம் வளர்ந்த்திருக்கும் இந்தக் காலத்தில் போல் 1400 வருடங்களுக்கு முன்னர் சூரிய சந்திர கிரகணங்கள் நிகழப் போவதாக போவதாக யாரும் முன்னறிவிப்புச் செய்யவில்லை. ரசூலுல்லாஹ் கிரகணத் தொழுகை தொழுதிருந்தால் ஏதேச்சையாகத் தான்…

ஹிஜ்ரி ஆண்டு ஆங்கில ஆண்டு இவற்றில் எதை நாம் பயன்படுத்த வேண்டும்?

ஹிஜ்ரி ஆண்டு ஆங்கில ஆண்டு இவற்றில் எதை நாம் பயன்படுத்த வேண்டும்? (வீடியோவை எழுத்து வடிவில் தயாரித்தவர் கோவை இம்ரான்) விஞ்ஞான அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் வருகின்றது. ஆனால் நம் இஸ்லாமிய அடிப்படையில் மாதத்திற்கு 29 அல்லது 30…

தொழுகை முடித்த பின் துஆ செய்வதற்காக ஸஜ்தா செய்யலாமா?

தொழுகை முடித்த பின் துஆ செய்வதற்காக ஸஜ்தா செய்யலாமா? (வீடியோவை எழுத்து வடிவில் தயாரித்தவர் கோவை இம்ரான்) கடந்த வார லைவின் போது நன்றி செலுத்துவதற்காக சஜ்தா செய்யலாம் என்று கூறினீர்கள். அதேபோல் தொழுகை முடித்த பிறகு அமர்ந்த நிலையில் துஆ…

ஸலாம் கூறுவதற்குரிய பல சொற்கள்

பல வகைச் சொற்கள் அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பது முகமன் கூறுவதற்கான சொல்லாக இருப்பது போல் இன்னும் பல வார்த்தைகளும் உள்ளன. அவற்றில் எதை வேண்டுமானாலும் நாம் முகமன் கூறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஸலாமுன்…

முன் வரிசை முழுமையான பின் வருபவர் முன்வரிசையில் நிற்பவரை இழுத்துக் கொள்ளலாமா?

முன் வரிசையில் நிற்பவரை இழுக்கலாமா? ஜமாஅத் தொழுகையில் கடைசி வரிசை பூர்த்தியான பின் வருபவர் தனித்துத் தொழ வேண்டுமா? அல்லது முன் வரிசையில் உள்ளவரை இழுத்து அருகில் நிறுத்திக் கொள்ள வேண்டுமா? முஹம்மத் ருக்னுத்தீன் வரிசையில் சேராமல் தனியாகத் தொழுவது செல்லாது…

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? அப்துல்லாஹ் பதில் : ஈஸா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஈஸா…

ஜம்ஜம் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கை

ஜம்ஜம் தண்ணீர் ஹஜ் செய்து விட்டு வருபவர்கள் ஜம்ஜம் தண்ணீரைக் கொண்டு வருகிறார்களே இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு எடுத்துச் சென்றார்களா? இந்தத் தண்ணீர் அருந்தினால் நோய் குணமாகும் என்பது சரியா? ஆயிஷா (ரலி) அவர்கள் ஜம்ஜம்…

ஜுமுஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா?

ஜுமுஆ நேரத்தில் கடையை மூட வேண்டுமா? ஜுமுஆ நேரத்தில் வியாபாரத்தை விட்டுவிட வேண்டுமா? அல்லது தொழுகைக்கு வந்தால் போதுமா? ஜஹுபர் கான். பதில்: சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ, ஜும்ஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள்…

ஹஜ்ஜின் பெயரால் கொள்ளையோ கொள்ளை

ஹஜ்ஜின் பெயரால் கொள்ளையோ கொள்ளை (இது 2010 ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை. அன்றைய நிலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.) இந்தியாவில் அதிகம் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில்களில் ஹஜ் தொழில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தனியார்கள் நடத்தும் ஹஜ் சர்வீஸ்கள் முஸ்லிம்களின்…