Category: ருகூவு ஸஜ்தா

ஸஜ்தாவில் குர்ஆன் வசனங்களை ஓதலாமா?

ஸஜ்தாவில் குர்ஆன் வசனங்களை ஓதலாமா? தொழுகையில் ருகூவு மற்றும் ஸஜ்தாவில் குர்ஆன் ஓதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக, “உமது இரட்சகனின் பெயரைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக”…

ருகூவில் சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்ய வேண்டுமா?

ருகூவில் சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்ய வேண்டுமா? பதில் : ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும்.…

தொழுகையில் கைகளை உயர்த்துதல் ஓர் ஆய்வு

தொழுகையில் கைகளை உயர்த்துதல் ஓர் ஆய்வு கடமையான தொழுகைகளிலும், கடமையல்லாத தொழுகைகளிலும் நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும். தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹு அகபர் கூறி கைகளை உயர்த்துதல் ருகூவுக்குச் செல்லும் போது அல்லாஹு அக்பர் கூறி கைகளை உயர்த்துதல்…

ருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைக் கட்ட வேண்டுமா?

ருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைத் தொங்கவிடாமல் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டுமா? தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு சிறிது நேரம் நிற்க வேண்டும். இதன் பிறகு ஸஜ்தாவிற்குச் செல்ல வேண்டும். ஸஜ்தாவுக்கு முன்பாக உள்ள இந்த சிறிது நேர நிலையின் போது…

தொழுகை முடித்த பின் துஆ செய்வதற்காக ஸஜ்தா செய்யலாமா?

தொழுகை முடித்த பின் துஆ செய்வதற்காக ஸஜ்தா செய்யலாமா? (வீடியோவை எழுத்து வடிவில் தயாரித்தவர் கோவை இம்ரான்) கடந்த வார லைவின் போது நன்றி செலுத்துவதற்காக சஜ்தா செய்யலாம் என்று கூறினீர்கள். அதேபோல் தொழுகை முடித்த பிறகு அமர்ந்த நிலையில் துஆ…