Category: கிறித்தவ போதகர்களின் வாதங்கள்

கப்ஸா நிலைக்குமா?

கப்ஸா நிலைக்குமா? நெல்லையைச் சேர்ந்த ஜெபமணி என்ற கிறித்தவ ஊழியம் செய்யும் ஒருவர் மெய்வழி என்ற பெயரில் 1980 களில் நடத்தி வந்தார். அதில் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவதே இவரது வாடிக்கையாக இருந்தது. ஆனால் இவரது எழுத்துக்களில் எந்த விதமான அறிவுப்பூர்வமான…

ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்?

ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. இது போன்ற…