பருவம் அடைந்த உடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா?

பெண்கள் பத்து வயது முதல் 16 வயதுக்குள் பருவம் அடைவார்கள். இந்த வயதில் குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா? மன வளர்ச்சி அவர்களுக்கு இருக்குமா? பருவம் அடைந்த உடன் திருமணம் செய்து வைக்கலாம் என்ற அனுமதி சரியா?

ஜஸீமா

பதில் :

பருவ வயது அடைந்து விட்டால் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று இஸ்லாம் அனுமதித்துள்ளது. பதினெட்டு வயதில் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பல நாடுகளில் சட்டம் போடப்பட்டாலும் இஸ்லாம் இவ்வாறு கூறவில்லை.

சிறு வயதுப் பெண்ணுக்கு குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா? என்று கேட்டுள்ளீர்கள். குடும்ப நிர்வாகத்துக்காகத் தான் திருமணம் என்பது அடிப்படையில் தவறாகும். உடல் தேவைக்காகத் தான் திருமணம்.

எத்தனை வயதில் திருமணம் நடந்தாலும் அடுத்த நாளே பெண்களிடம் குடும்ப நிர்வாகத்தை எந்தக் குடும்பத்திலும் கொடுக்க மாட்டார்கள். 20 வயதில் திருமணம் நடந்தாலும் கூட உடனடியாக பொறுப்பைக் கொடுக்க மாட்டார்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தான் நிர்வாகத்தை நடத்துவார்கள். பல வருட அனுபவத்துக்குப் பின்னர் தான் பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் சொன்ன காரணம் ஏற்கத்தக்கது அல்ல.

ஆண்களை விட பெண்கள் உடலுறவுக்கு சீக்கிரம் தயாராகி விடுகிறார்கள் என்பது தான் அறிவியல் உண்மையாகும். மாதவிடாயின் அர்த்தமே இது தான்.

பருவம் அடையும் போது பெண்களிடம் மாதம் தோறும் சினைமுட்டைகள் உருவாகின்றன. அத்துடன் குழந்தை உருவானால் அக்குழந்தைக்கு சொகுசாக இருக்கும் வகையில் கருவறையின் உட்சுவற்றில் மென்மையாய ஒரு படலம் உருவாகின்றது. ஆணுடைய உயிரணுவுக்காக காத்திருக்கும் சினை முட்டை ஏமாற்றமடையும் போது கருவறையின் உட்சுவரில் ஏற்படுத்தப்பட்ட மெத்தை போன்ற படலம் கரைந்து மாதவிடாயாக வெளியேறுகிறது. ஒவ்வொரு மாதமும் குழந்தை உருவாவதை எதிர்பார்த்து கருவறை ஏமாற்றமடைவது தான் மாதவிடாய் எனப்படுகிறது.

ஊரும், உலகமும் என்ன சொன்னாலும் பெண்களின் உடற்கூறு சொல்லும் உண்மை இது தான். எனக்கு எப்போது ஒரு ஆண் துணை கிடைக்கும் என்று உடல் ஏங்கும் போது அதை இல்லை என மறுப்பது மடமை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் பருவமடைந்து ஓரிரு வருடங்களில் சில பெண்கள் காதல் வயப்பட்டு ஓட்டம் பிடிக்கின்றனர்? மைனர் பெண் கடத்தல் என்று இதற்கு பொய்முலாம் பூசப்பட்டாலும் அந்தப் பெண் தனது உடல் தேவை காரணமாக அவளாகத்தான் ஓட்டம் பிடிக்கிறாள் என்பது கண் முன்னே தெரிகிறது.  இந்த உண்மைக்கு மாற்றமாக 18 வயதில் தான் அவள் தயாராவாள் என்று கூறுவது அறியாமை அல்லவா?

தாமதமாக திருமணம் செய்வதால் கருவறையின் ஆற்றல் குறைந்து விடும் என்று ஒரு பக்கம் அறிவியலாளர்கள் சொல்லிக் கொண்டிருக்க அறிவாளிகள் என்ற போர்வையில் சிலர் 22 வயதுக்கு மேல் திருமணம் செய்யுங்கள் என்று உளறிக் கொண்டு இருக்கின்றனர்.

உடலாலும், மனதாலும் பெண்கள் திருமணத்துக்குத் தயாராகி விடுவதன் அடையாளமே பருவமடைதல் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் பெண்களுக்கு கொடுமைதான் இழைக்கின்றனர்.

ஆண்கள் 60 வயதுகளிலும் கூட உடலுறவு கொள்ள முடியும். ஆனால் பெண்கள் மாதவிடாய் நின்றவுடன் அதற்கான தகுதியை இழந்து விடுகின்றனர். அதாவது 25 வயதில் அவர்களுக்கு திருமணம் செய்தால் 45 வயதோடு எல்லாம் முடிந்து விடும். 15 வயதில் திருமணம் செய்தால் முப்பது ஆண்டுகள் அவர்களுக்கு இல்லறத்தின் பயன் கிடைக்கும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை கோரும் அறிவாளிகள் ஆணுக்குச் சமமாக பெண்களுக்கு இல்லற சுகம் கிடைக்க தடையாக உள்ளனர். ஆண்களுக்கு 35 வருட இல்லற சுகம், பெண்களுக்கு 15 வருட இல்லற சுகம் என்பது சமநீதியாகவும் இல்லை.

இயற்கையை எதிர்த்து நிற்கக் கூடாது. மரங்களை வெட்டக் கூடாது என்றெல்லாம் கூப்பாடு போடும் அறிவு ஜீவிகள் பெண்கள் விஷயத்தில் மட்டும் இயற்கையை எதிர்த்து நின்று பெண்களுக்கு கேடு விளைவிக்கின்றனர்.

இருபது வயதுக்குள் குழந்தை பெற்றால் தான் அது பெண்ணின் உடல் நலத்துக்கும் ஏற்றது. அந்தக் குழந்தை வளர்ந்து தாயைக் கவனிக்கும் நிலை ஏற்படும். இதையும் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...