Tag: அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு!

அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு!

அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு! பாராளுமன்றத் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் கடந்த 04/08/2005 அன்று தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பின்…