Tag: இறந்தவர் செவியுற மாட்டார் என்று குர்ஆன் சொல்கிறதா?

இறந்தவர் செவியுற மாட்டார் என்று குர்ஆன் சொல்கிறதா?

இறந்தவர் செவியுற மாட்டார் என்று குர்ஆன் சொல்கிறதா? ‘நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது’ என்று திருக்குர்ஆனில் 30:52 வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இதற்கு ஒருவர் விளக்கம் கூறும்…