Tag: குழந்தைகளுக்காகவும்  பித்ரா கொடுக்க வேண்டுமா?

குழந்தைகளுக்காகவும்  பித்ரா கொடுக்க வேண்டுமா?

குழந்தைகளுக்காகவும் பித்ரா கொடுக்க வேண்டுமா? ரமளானில் ஃபித்ரா வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வசதியற்றவர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இது காரணமாக அமைந்துள்ளது. அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்காகவும் ஃபித்ரா கடமையாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன? இதில்…