270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்
270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல் இவ்வசனத்தின் (17:110) கருத்து என்ன என்பதிலும், இவ்வசனம் எது குறித்து இறங்கியது என்பதிலும் இரண்டு கருத்துக்கள் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறைவனிடம் பிரார்த்தனை செய்வது குறித்து இவ்வசனம் அருளப்பட்டது என்று ஆயிஷா (ரலி)…