Tag: புர்தா ஓதலாமா?

புர்தா ஓதலாமா?

புர்தா ஓதலாமா? மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல். இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்களும் மார்க்க அறிவற்ற மவ்லவிகளும் நம்புகின்றனர். வாழ்க்கையில் வளம் பெறவும், மனநோய்…