Tag: மனிதனைப் பாதுகாக்கும் வானவர்கள்

மனிதனைப் பாதுகாக்கும் வானவர்கள்

மனிதனைப் பாதுகாக்கும் வானவர்கள் இவ்வசனத்தில் (6:61) பாதுகாவலர்கள் என்று கூறப்படுவது வானவர்களைக் குறிக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய தவணை வருவதற்கு முன் அவனைக் காப்பாற்றும் பணிக்கென வானவர்கள் உள்ளனர். ஒரு விபத்தில் பலரும் பலியாகும் போது சிலர் மட்டும் அதிர்ஷ்டவசமாகத் தப்பி…