Tag: வேதனைப்பட்டு மரணித்தல் கெட்ட மரணமா?

வேதனைப்பட்டு மரணித்தல் கெட்ட மரணமா?

கடுமையான வேதனையுடன் மரணித்தல் சிலர் எவ்வித வேதனையையும் வெளிப்படுத்தாமல் சாதாரணமாக மரணித்து விடுவார்கள். மற்றும் சிலரது உயிர் போகும் போது கடுமையாக வேதனைப்பட்டு துடிதுடித்து மரணமடைவார்கள். இவ்வாறு ஒருவர் மரணமடைந்தால் அவருக்கு துர்மரணம் ஏற்படுவதாகப் பலரும் எண்ணுகின்றனர். இந்த எண்ணமும் தவறானதாகும்.…